மேலும் அறிய

நன்மை செய்யும் பூச்சிகளின் சரணாலயம் வயல்வெளி; வேளாண்துறை உயர் அதிகாரியின் அறிவுறுத்தல் என்ன?

நன்மை செய்யும் பூச்சிகளின் சரணாலயம் வயல்வெளி; கவனத்துடன் பூச்சி மருந்து தெளிக்க அறிவுறுத்தல்

பூச்சிகளும் வாழ வேண்டும், நாமும் வாழ வேண்டும். வயல்வெளி என்பது பூச்சிகளின் சரணாலயம். பூச்சிகளை பாதுகாத்து செலவினை குறைக்கலாம். என்னது பூச்சிகளை பாதுகாக்கணும்னு சொல்கிறார்களே என்று பார்க்கிறீர்களா. இந்த பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள்.

விவசாயிகளின் சாகுபடி பயிர்களுக்கு முக்கிய எதிரியே பயிர்களை அழிக்கும் பூச்சிகள்தான். ஆனால் இதில் நன்மை செய்யும் பூச்சிகளும் அதிகம் உள்ளது. இயற்கையின் படைப்பு அப்படி உள்ளது. சாகுபடி பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை உணவாக்கி விவசாயிகளின் நண்பனாக ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை பற்றி தெரிந்து கொள்வோம்.

வயல்வெளியில் ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளது. இதனை மருந்து அடித்து கொல்லாமல் பாதுகாத்தால் தீமை செய்யும் பூச்சிகள் தானாகவே அழிந்து விடும். தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தெளித்து தீமை செய்யும் இலை சுருட்டு புழு, குருத்துப்புழு, புகையான் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இதுகுறித்து விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளதாவது:
 
வயல்வெளி என்பது பூச்சிகளின் சரணாலயம் என்பதை மறந்து விடக்கூடாது. அதில் இயற்கையாகவே நன்மை செய்யும் பூச்சிகள் ஏராளமாக உள்ளன. நன்மை செய்யும் பூச்சிகள் பயிர்களை தின்பது இல்லை. அது உயிர் வாழ தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே தங்களுக்கு உணவாக்கி கொள்கிறது. இதன் மூலம் இயற்கையாகவே தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. தேவை இல்லாமல் பூச்சி மருந்து அடிப்பதன் மூலம் நாமே நன்மை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், பாதுகாப்பாக பயிரின் உள்ளே உள்ள தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கம் அடைகிறது. மேலும் சமசீரற்ற உரங்களை அதிகளவில் இடுவது, தழைச்சத்து கொடுக்கக்கூடிய யூரியாவை தேவைக்கு அதிகமாக இட்டு தீமை செய்யும் பூச்சிகளை கவர்வதும் பயிர் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
 
எனவே வயல் ஆய்வு மேற்கொண்டு நன்மை செய்யும் பூச்சிகளை விட தீமை செய்யும் பூச்சிகள் இருந்தால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். இது பொருளாதார நுழைவு நிலையை தாண்டுவதாக இருந்தால் குறுவை பயிருக்கு கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கான அளவில் தெளிக்க வேண்டும்
 
1.       அசாடிராக்டின் 0.03% (இ.சி) - 400 மில்லி
2.       கார்போ சல்பான் 25% (இ.சி) – 300 மில்லி
3.       பிப்ரோபெசின் 25% (இ.சி) – 300 மில்லி
4.       குளோரிபைரிபாஸ் 20% (இ.சி) – 200 மில்லி.
 
தேவை இல்லாமல் மருந்து அடிப்பது மூலம் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுமே ஒழிய கட்டுப்படுத்துவது இயலாமல் போகும். எனவே கவனமுடன் பூச்சி மருந்துகளை கையாண்டால் உற்பத்தியை உயர்த்த முடியும். நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் பாதுகாக்கும் நிலையில் சாகுபடியும் அதிகரிக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை, எனவே தேவையான நேரத்தில் மட்டுமே பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget