மேலும் அறிய

பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

ஊரை விட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 வது முறையாக  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலணியை சேர்ந்த அல்லிமுத்து, தினேஷ், விக்னேஷ் உள்ளிட்ட 7 குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இதனால் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் இந்த 7 குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக  கூறப்படுகிறது.  இதனைத்  தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இது தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்  பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இந்நிலையில் கடந்த 3 -ம் தேதி ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லிமுத்து, தினேஷ் உள்ளிட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் வக்கீல் சரவணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீன்களை எடுத்துவந்தால் அதனை வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று தடைவிதித்தும் ஊர் கட்டுப்பாட்டை மீறி தங்களுக்கு யாராவது உதவிசெய்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து வருகின்றனர்.

INDIA Alliance: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சூப்பர் பெயர்...பிரதமர் மோடியை எதிர்க்க புதிய தலைவர்..அதிர வைக்கும் தகவல்கள்


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை இந்து கோயிலுக்கு வரவேண்டும், திருநீர் பூசவேண்டும், வரிகொடுக்க வேண்டுமென்று மிரட்டுகின்றனர். வருவாய்த்துறையினர் அழைத்து பேசினால் ஊரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறிவிடுகின்றனர். உண்மையை மறைத்து 7 குடும்பத்தினரையும் ஒதுக்கிவைத்து துன்புருத்தி வருவதாக மனு அளித்தனர். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவர்கள் மற்றும் அவர்களுக்க ஆதரவாக வந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Anbumani Letter To CM: அனைத்து வகை குரும்பர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

அதனையடுத்து பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம பஞ்சாயத்தார்கள் தங்களை ஊருக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி கடந்தவாரம் 10 -ம் தேதியும் மனு அளித்தனர். இந்நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுஅளித்தனர். இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகானப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியநிலையில், மீனவர்கள் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுட்டேரிக்கும் வெய்யிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Vanitha Open Talk: இன்னொரு திருமணம்... இனி விவாகரத்தாக வாய்ப்பே இல்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை வனிதா...


பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார், மயிலாடுதுறை  காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீன் இருதரப்பையம் அழைத்து பேச்சுவாரத்தை நடத்தி விரைவில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget