மேலும் அறிய

தனியார் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் - கரும்பு விவசாயிகள் தீர்மானம்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. விவசாயி நாக. முருகேசன் தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றபபட்ட தீர்மானங்கள் வருமாறு:- கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்காக பிடித்தம் செய்து வங்கிக்கு அனுப்பாமல் உள்ள கடன் தொகை முழுவதையும் தீர்த்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் கரும்பு கிரயத்தொகை மற்றும் தமிழக அரசு அறிவித்த கரும்பு பணம், வாகன வாடகை, வெட்டுக்கூலி, முழுவதையும் வட்டியுடன் சேர்த்து ஒரே தவணையில் அளிக்க வேண்டும். இல்லாவிடில் ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ந் தேதி தனியார் சர்க்கரை ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது.

சர்க்கரை ஆலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் அதை விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் அறிவியல் கண்காட்சி:

கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானில் உள்ள விஸ்வ வித்யாலயாவில் வேத பாடசாலை மாணவா்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


தனியார் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் - கரும்பு விவசாயிகள் தீர்மானம்

கண்காட்சி அரங்கத்தை ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் திறந்து வைத்து பேசுகையில்,  வேதம் என்ற சொல்லின் பொருளே அறிவு. நமது பழைமையான புத்தகம் என்றால் அது வேதம்தான். நமது தேசத்தில் 1, 134 வேத சாகைகள் (பிரிவுகள்) இருந்துள்ளன. தற்போது 12 சாகைகள்தான் உள்ளன.

இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் இந்த 12 சாகைகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. நாட்டிலுள்ள அத்தனை சாகைகளும் ஒன்று சோ்ந்து இருக்க வேண்டும் என்ற முனைப்போடு கோவிந்தபுரத்தில் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது.


தனியார் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் - கரும்பு விவசாயிகள் தீர்மானம்

இங்கு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் வேதம், சாஸ்திரம், புராணங்கள், நாம ஜபத்துடன் நவீன கல்வியறிவும் பெறுகின்றனா். தற்போது கணிதம், அறிவியல் சாா்ந்து தங்களது படைப்புகளைக் கண்காட்சிகளாக வைத்துள்ளது சிறப்புக்குரியது என்றாா்

பின்னா், அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளை கும்பகோணம் கோட்டாட்சியா் பூா்ணிமா, திருவிடைமருதூா் வட்டாட்சியா் சுசீலா ஆகியோர் பாா்வையிட்டனா்.

இதில் அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, நெரூா் டாக்டா் ரமண சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் மகாலட்சுமி வரவேற்றாா். பேராசிரியை வேங்கடலட்சுமி நன்றி கூறினாா்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget