மேலும் அறிய

ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலையை கண்டித்து திருவாரூரில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

115 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்தம்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா சர்மா  நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து காவல் துறையினர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று இந்திய மருத்துவ கழகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 115 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 

ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலையை கண்டித்து திருவாரூரில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
 
மேலும்,மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அர்ச்சனா சர்மா குடும்பத்தினருக்கு உரிய நிதி வழங்க வேண்டும். மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவர்களை குற்றவாளியாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடு கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலையை கண்டித்து திருவாரூரில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
 
 
மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சை போன்ற சிகிச்சைகளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மேற் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய மருத்துவ கழக திருவாரூர் கிளையின் செயலாளர் மருத்துவர் கார்த்திகேயன் கூறும்போது பல ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் ஆனால் மருத்துவர்கள் மீதான தாக்குதல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget