மேலும் அறிய

மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலையில் வீடுகள் இடிப்பு - காரணம் என்ன?

கும்பகோணம் முதல் சீர்காழி  வரை SH-64 நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நெடுஞ்சாலை  துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வரை SH-64 நெடுஞ்சாலை சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடுத்துதல் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு  நடைபெற்று வருகிறது‌. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மெயின் ரோடு உளுத்துக்குப்பை கிராமத்தில்  இருந்து சீர்காழி சட்டநாதபுரம் வரை இரண்டாம் கட்டமாக பணிகள் இன்று தொடங்கப்பட்டது. 


மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலையில் வீடுகள் இடிப்பு - காரணம் என்ன?

Sardar Success: பத்த வைச்சு பறக்க விட்டாச்சு.. சாதனை படைத்த சர்தார்.. இயக்குநருக்கு பரிசாக வந்த கார்..!

சாலை அகலப்படுத்தல் பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, இடத்திற்கான இழப்பீட்டுத் தொகையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றப்படாததால் தற்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நர்மதா தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றும் பணியை தொடங்கியுள்ளனர். 


மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலையில் வீடுகள் இடிப்பு - காரணம் என்ன?

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பையில் தொடங்கிய பணி 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் வரை சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வணிக வளங்கள் வீடுகளை இடிக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் இடிக்க கால அவகாசம் கேட்டும் அதை மறுத்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவங்கி வைத்தார்.

ஆண்டு தோறும் ஊழல் தடுப்பு வாரமாக அக்டோபர் 31 -ஆம் தேதியிலிருந்து நவம்பர் 5 -ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனிடையே வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 


மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலையில் வீடுகள் இடிப்பு - காரணம் என்ன?

இதில் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 200 -க்கும் மேற்பட்டோர் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்த பேரணியின் இறுதியில் காவல்துறையினர் மாணவர்களிடம் லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பது இரண்டுமே தவறு என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
Embed widget