மேலும் அறிய

மயிலாடுதுறையில் சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் சிகிச்சை

மயிலாடுதுறையில் கொரோனா நோய்த் தொற்றை சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 22 ஆயிரத்து 402 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் 17847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் தற்போது 4287 பேர் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 268 பேர் கொரோனாவால் பலியுள்ளனர். 

மயிலாடுதுறையில் சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் சிகிச்சை

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, கொரோனா நோய்த்தொற்றை சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் வகைப்படுத்தி கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் தலைமையில் மருத்துவப் பணியாளர்கள் சுமார் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் என்ற அடிப்படையில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்களை சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களின் ஒப்புதலுடன் இம்மாவட்டத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வகைப்பாட்டு மையத்திற்கு செல்ல அறிவுறுத்த இருப்பதாகவும். பொதுமக்கள் அச்ச உணர்வோ, கூச்சமோ இன்றி அந்தந்த பகுதிகளில் உள்ள கொரோனா வகைப்பாட்டு மையத்திற்கு சென்று தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் உதவிகள் வழங்கப்படும் எனவும். 04364 222588, 9342056967, 9342063580 ஆகிய கட்டுப்பாட்டு நிலையங்களின் தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் இது குறித்த தங்கள் சந்தேகங்களை கேட்டு ஆலோசனை பெறலாம் எனவும் தெரிவித்தார். 

மயிலாடுதுறையில் சின்ட்ரோமிக் மேனேஜ்மெண்ட் முறையில் சிகிச்சை

மேலும் தொடர்ந்து பேசியவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் நிரப்பும் டேங்க்  நிறுவும் பணி நிறைவுற்று உள்ளதாகவும், நாளை முதல் சோதனை அடிப்படையில் அதில் திரவ ஆக்சிஜன் நிரப்பப்படும் என்றும், திங்கள்கிழமை முதல் இது பயன்பாட்டிற்கு வரும் என்றார். மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சேவை சார்ந்த இயக்கங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார். அப்போது, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த புதிய முறை மயிலாடுதுறையின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் தான் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Embed widget