மேலும் அறிய
School, College Leave: கனமழை எதிரொலி: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மழையால் விடுமுறை (Image Courtesy: one india tamil )
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவாலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக கன மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அமர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















