மேலும் அறிய

Chennai Traffic: சென்னைவாசிகளே.. அடுத்த 3 மாசம் போக்குவரத்து மாற்றம்.. ஒருவழிப்பாதையான முக்கிய இடம்!

சென்னையில் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே முக்கிய வழித்தடங்களில் பல முறை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுவதால் முக்கிய வழித்தடத்தில் இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை கோட்டை அருகே ரிசர்வ் வங்கி தலைமையகம் வாயிலில் உள்ள சுரங்க பாதை ரயில்வே பாலத்தில் 4வது ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஏப்ரல் 26) முதல் அடுத்த 3 மாதத்திற்கு இரவு 10 மணி முதல் ஒருவழி பாதையாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக போர் நினைவிடம் நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக சுரங்க பாதை அணுகுசாலை வழியாக வடக்கு கோட்டை சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, டாக்டர் முத்துசாமி பாலம், வாலஜா பாயிண்ட், கொடி மர சாலை, போர் நினைவு சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் பாரிமுனை நோக்கி காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதை எப்போதும் போக்குவரத்து நிறைந்த இடமாகும். மேலும் தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள் என பல முக்கிய துறைகளும் அந்த பகுதியில் தான் செயல்பட்டு வருகின்றது. 

ஒத்துழைப்பு வழங்கும் பொதுமக்கள்

முன்னதாக பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் ரெட்டேரி, சோழிங்கநல்லூர் - சிறுசேரி சிப்காட் என பல வழிகளில் சென்னையில் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே முக்கிய வழித்தடங்களில் பல முறை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு சிரமம் இருந்தாலும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதால் பெருமளவு பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்;  மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
EPS Vs Sengottaiyan: இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
Embed widget