மேலும் அறிய

ஊர்கள்தோறும் மக்கள் நாடாளுமன்றம் அமைத்து நடிக்கப்போகும் கம்யூனிஸ்ட்கள்-முத்தரசன் பேட்டி...!

"மக்கள் நாடாளுமன்றம்" என அந்தந்த ஊர்களில் நடத்தி  புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்தபோவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்’’

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார், 

அப்பொழுது பேசிய அவர் "மக்கள் நாடாளுமன்றம்" என அந்தந்த ஊர்களில் நடத்தி  புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளார் அதற்கான வழிமுறைகனை ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார்.

புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் 300ஆவது நாளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், 2021 ஜூலை 18ஆம் தேதி கூடிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு நாள் கூட மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசவிடாமல் ஆளும் பாஜக, நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் இடித்துத் தகர்த்துள்ள மோடி அரசாங்கத்தை, மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட ஊர்கள் தோறும் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த மக்கள் நாடாளுமன்றம் ஆனது வரும் நாளை முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஒரு வாரம் தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த போகிறோம்.

ஊர்கள்தோறும் மக்கள் நாடாளுமன்றம் அமைத்து நடிக்கப்போகும் கம்யூனிஸ்ட்கள்-முத்தரசன் பேட்டி...!

இதனை நடத்துவதற்கான வழிமுறைகளாக, ஊரில் உள்ள ஒரு மூத்தவரைக் கொண்டு தேசியக் கொடியேற்றுவது, அதற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தங்கள் ஊரில் உள்ள ஒருவருள் நீங்களே ஓர் அவைத்தலைவரை தேர்வு செய்வது, போராட்ட களத்தில் இறந்திட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துவது, உங்களுள் ஓர் ‘அமைச்சர்’ வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டியதின் அவசியத்தை தீர்மான வடிவில் முன்மொழிந்து பேசுவது, அதன் மீது மற்ற உறுப்பினர்களும் பேசுவது, இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் ஒன்றிய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றுவது, என ஒரு நாடாளுமன்றம் ஆனது எவ்வாறு நடைபெறுமா அப்படியே தங்கள் ஊர்களில் நடித்திக்கொள்ள வேண்டும்.

ஊர்கள்தோறும் மக்கள் நாடாளுமன்றம் அமைத்து நடிக்கப்போகும் கம்யூனிஸ்ட்கள்-முத்தரசன் பேட்டி...!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு கிளையும், அந்தந்த ஊரில் உள்ள ஒந்த கருத்துள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், மூத்த குடிமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இளைஞர்-மாணவர், பெண்களைத் திரட்டி இந்த நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்த வேண்டும். கூட்டத்தில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர், பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் மூத்தவர் இருப்பின் அதில் ஒருவரைக் கொண்டு, தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.

அதற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் விவசாயப் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றி மௌனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டும். அதனை தொடர்ந்து வேளாண் அமைச்சர், மூன்று சட்டங்களின் எதிர்மறை விளைவுகளை சுருக்கமாக எடுத்துக் கூறி, "மாண்பமை நாடாளுமன்றத்தில் 2020 செப்டம்பர் 15 முதல் 20" முடிய மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் வணிக சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் பேரபாயம் கொண்டதாகும்.

இதன் மீது போதுமான பரிசீலனை செய்யாது மேதகு தலைவர் ஒப்புதல் அளித்தது வேதனையளிக்கிறது. விவசாயிகள் குடியரசுத் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராடிவரும் விவசாயிகளுக்கு மக்கள் நாடாளுமன்றம் ஆதரவு தெரிவிப்பதுடன், செப்படம்பர் 2020 நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் வணிக சட்டங்களையும், ஏப்ரல் 17-ம் தேதி நிறைவேற்றப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுமாறு மக்கள் நாடாளுமன்றம் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்ற தீர்மானத்தை முன்மொழிய வேண்டும். முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து அவையில் உறுப்பினர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் தங்களது கருத்துக்களை சபாநாயகர் அனுமதியுடன் தெரிவித்திடல் வேண்டும்.

நிறைவாக தீர்மானம் அவையின் ஒப்புதவோடு நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை Cabinet Secretary, Rashtrapati Bhawan, New Delhi - 110 004 Email ID: cabinet@nic.in      என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டம் என்பது, கொரோனா காலமாக இருப்பதால், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு. தனி மனித இடைவெளியை பின்பற்றி, கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
24 மணி நேரத்தில் 5 கொலைகள்! தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு!
24 மணி நேரத்தில் 5 கொலைகள்! தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு!
Jewelery Loan waiver : நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
ஒரே திட்டத்தில் 40,000 வேலைகள்! புதுச்சேரியை உலக வரைபடத்தில் உயர்த்தப்போகும் ரூ.2,500 கோடி கரசூர் திட்டம்!
ஒரே திட்டத்தில் 40,000 வேலைகள்! புதுச்சேரியை உலக வரைபடத்தில் உயர்த்தப்போகும் ரூ.2,500 கோடி கரசூர் திட்டம்!
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
Jewelery Loan waiver : நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Embed widget