மேலும் அறிய

டாஸ்மாக் பார்களில் சைட்டிஷ்: டெண்டர் எடுக்க நீங்க ரெடியா? அறிவித்தது அரசு!

டாஸ்மாக் பார்களில் சைட்டிஷ் விற்பனை செய்வது தொடர்பாக டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்களில் சைட்டிஷ் விற்பனை செய்வது தொடர்பாக டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன்  கடிதம் அனுப்பியிருக்கிறார்.


டாஸ்மாக் பார்களில் சைட்டிஷ்: டெண்டர் எடுக்க நீங்க ரெடியா? அறிவித்தது அரசு!

அக்கடிதத்தில், "டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளின் இணைப்பில் உள்ள மதுக்கூடங்களில் (பார்) தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு இந்த மாதம் புது டெண்டர் கோரப்பட வேண்டும்.
அடிப்படையில் ‘அப்செட் பிரைஸ்’ என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிப்படை டெண்டர் விதிகளின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோர வேண்டும்.
புதிய மதுக்கூட ஒப்பந்தங்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். மதுக்கூடத்தின் மாதாந்திர உரிம கட்டணம் அந்த 2 ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும்.

தற்போதுள்ள டெண்டர் நடைமுறைகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சைட்டிஷ் டெண்டர் விடப்பட்டுள்ள அதே நேரத்தில் டாஸ்மாக் பற்றி இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது டாஸ்மாக் விறபனை சரிந்துவிட்டது என்பது தான் அந்த செய்தி. தமிழகத்தில் வடகிழக்கிப் பருவமழையால் தொடர்ந்து பெய்த கனமழையே இதற்க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 கடைகள் வாயிலாக மது பானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான 70 ஆயிரம் பெட்டி பீர் வகைகளும்; 1.60 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகின்றன.


டாஸ்மாக் பார்களில் சைட்டிஷ்: டெண்டர் எடுக்க நீங்க ரெடியா? அறிவித்தது அரசு!

இந்நிலையில் அண்மை காலமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், துாத்துக்குடி, கன்னியாகுமரி, வேலுார், திருப்பத்துார், தஞ்சை என, பல மாவட்டங்களிலு கன மழை பெய்தது.  

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் நவம்பரில் பீர் விற்பனை, 19.94 லட்சம் பெட்டிகளாகவும்; மது வகைகள் விற்பனை 52 லட்சம் பெட்டிகளாகவும் சரிந்தன. அக்டோபரில் அவற்றின் விற்பனை முறையே, 22.74 லட்சம்; 53 லட்சம் பெட்டிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வந்த நிலையில், இந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் கொரேனா தொற்று முன் இருந்தது போலவே, பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படுகின்றன.

விட்டதைப் பிடிக்க வேண்டிய வேகத்தில் டிசம்பரில் விற்பனை சரிவை சீர் செய்ய உத்தரவுகள் வந்துள்ளனவாம். மார்கழி குளிருக்கு குடிமகன்கள் உள்ளேய்யும் ஸ்வெட்டரை அதிகமாக செலுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் டாஸ்மாக்குக்கு வந்துள்ளதாம்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget