மேலும் அறிய

TN IPS Officers Transfer: அடுத்த அதிரடி.. ஆவடிக்கு புதிய கமிஷனர், டிஜிபி ரேங்க் பெற்ற 3 பேர் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

டிஜிபி ஆக பதவி உயர்வு:

  • டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் போலிஸ் பயிற்சி அகாடெமியின் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • ஊழல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ஆக இருந்த அபய் குமார் சிங்கிற்கு, ஊழல் தடுப்பு பிரிவின் டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • TANGEDCO அமைப்பின் ஏடிஜிபி ஆக இருந்த வன்னிய பெருமாள், அந்த அமைப்பின் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பணியிட மாற்றம்:

  • சிவில் சப்ளையஸ் அமைப்பின் ஏடிஜிபி ஆக இருந்த அருண், ஆவடி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகர துணை ஆணையராக இருந்த ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • மாநில குற்ற ஆவண கண்காணிப்பாளராக இருந்த ஷ்ரேயா குப்தா, சென்னையில் உள்ள பூக்கடை பகுதியின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கிழக்கு திருநெல்வேலியின் துணை காவல் ஆணையராக இருந்த ஸ்ரீனிவாசன் சென்னை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஹர்ஷ் சிங், நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவஹர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சசி மோகன், க்யூ பிரான்ச் சிஐடி அமைப்பின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ் கண்ணன், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கலைச்செல்வன், மாநில குற்ற ஆவண கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  • செங்குன்றத்தில் துணை காவல் கணிகாணிப்பாளராக இருந்த மணிவண்ணன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • மதுரை தெற்கு சட்ட & ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சாய் பிரணீத், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப்,  மதுரை தெற்கு சட்ட & ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருச்சி தெற்கு பகுதியின் துணை கமிஷனராக இருந்த ஸ்ரீதேவி, சிபிசிஐடியின் சைபர் செல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு கமாண்டோ ஃபோர்ஸின் கண்காணிப்பாளராக இருந்த  செல்வகுமார், திருச்சி தெற்கு பகுதியின் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பல்லா கிருஷ்ணன், செங்குன்றம் பகுதியின் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பாளராக ராஜேந்திரன், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி-II-வின் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  • சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி-II-வின் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சஷங்க் சாய், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சிபிசிஐடியின் சைபர் செல் பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன், தமிழ்நாடு கமாண்டோ போர்ஸின் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
  • சிஐடி சிறப்பு பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த சரவணன், திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான உளவுத்துறையின் கண்காணிப்பாளரின் முழு பொறுப்பையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறையின் மாநில மாஸ்டர் கண்ட்ரோல் அறையின் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன், தமிழ்நாடு போலிஸ் அகாடெமியின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பாண்டியராஜன், மத்திய உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • மத்திய உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக இருந்த ஜெயந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சிஐடியில் சிறப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சரவண குமார், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை தெற்கு ஊழல் தடுப்பு பிரிவின் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கடலூரில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கூடுதல் கண்காணிப்பாளரான பொன் கார்த்திக் குமார், சென்னை வடக்கு பிரிவின் பொருளாதார குற்றங்கள் பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 
  • காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வினோத் சாந்தராம், சென்னையில் சிபிசிஐடி பிரிவில் சிறப்பு பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • கரூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த கீதாஞ்சலிக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை பெருநகர சைபர் க்ரைம் பிரிவின் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கள்ளக்குறிச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த விஜேய கார்த்திக் ராஜ், மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • தாம்பரத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த காமினி, சென்னையில் சிவில் சப்ளையஸ் பிரிவின் ஐஜிபி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஆயுதப்படையின் ஐஜிபி -ஆக இருந்த ராதிகா, அமலாக்கப்பிரிவின் ஐஜிபி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.
  • பெருநகர சென்னையில் சட்ட - ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த  அன்பு, சிஐடி குற்றப்பிரிவின் ஐஜிபி-ஆக பொறுப்பேற்க உள்ளார்.
  • சென்னை தலைமை அலுவகலத்தில் கூடுதல் ஆணையராக இருந்த லோகநாதன், பெருநகர சென்னையில் சட்ட - ஒழுங்கு கூடுதல் ஆணையர் பொறுப்பை வகிப்பார்.
  • ஆவடிதலைமை அலுவலகத்தில் கூடுதல் ஆணையராக இருந்த நஜ்முல் ஹூடா, நல்வாழ்வு பிரிவு ஐஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அமலாக்கப்பிரிவின் ஐஜிபி ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா, சமூக நலன் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
2025 பிளாஷ் பேக்: பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Embed widget