மேலும் அறிய

இனி நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை; ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்யலாம்

இனி கோயில்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்ய முடியும். 

இனி கோயில்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்ய முடியும். 

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 471 கோயில்களில் கையடக்கக் கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார். 

அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

''வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்கக் கணினி வாயிலாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை முதற்கட்டமாக சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் 471 கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டுகளில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

மேலும், இந்த ஆண்டு 100 திருக்கோயில்களைப் புனரமைக்க திட்ட வருகிறோம். இதுவரை 300 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கு என தனி வழிமுறைகள் உள்ள நிலையில், பக்தர்கள் அதனை முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சிறப்பு தரிசன வழிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதே ஆலயத்திற்கு நன்மை தரும் என்பதை பக்தர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கோயில்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கலகத்தை உண்டாக்குவது, பிரச்சினை ஏற்படுத்துவது, மதம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவது திராவிட மாடல் அல்ல. பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்''.

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர் குமரகுருபரன், எஸ்பிஐ வங்கி உதவி பொது மேலாளர் மனோஜ்  குமார், முதுநிலை கணக்கு  மேலாளர் பிரசன்னா, தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர்கள்  கீதாராணி, கோவிந்தன் மற்றும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
பெண் தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: ரூ.10 லட்சம் கடனுதவியுடன் 25% மானியம்
பெண் தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: ரூ.10 லட்சம் கடனுதவியுடன் 25% மானியம்
கடை திறந்திருக்கா... வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்... என்ன விஷயம் தெரியுங்களா? 
கடை திறந்திருக்கா... வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்... என்ன விஷயம் தெரியுங்களா? 
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு உரிமை முகாம்: அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு உரிமை முகாம்: அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget