மேலும் அறிய

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள்  தாக்குதல் நடத்தி வலை மற்றும் மீன்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்று இலங்கை மீனவர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள், மீன்பிடி உபகரணங்கள் பறித்துக்கொள்வதுமாக  இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்றளவும்  முழுமையாக தீர்வு காணப்படவில்லை.


நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் -  இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான திலகவதி என்ற பெயர்கொண்ட ஒரு பைபர் படகில் படகு உரிமையாளரான 25 வயதான பூவரசன், அதே ஊரைச் சேர்ந்த 30 வயதான தென்னரசன், 60 வயதான ஆறுமுகம், 24 வயதான நிவாஸ் மற்றும் சந்திரபாடியை சேர்ந்த 34 வயதான அருள்ராஜ், 32 வயதான சரத் ஆகிய 6 பேர் கடந்த 12 -ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

Anbumani: பள்ளிக் கல்வித்துறையை தனியாருக்கு திறந்து விடுவதா? நிர்வாகத்துக்கு ஏன் தனியார் வல்லுநர்கள்?- அன்புமணி கேள்வி


நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் -  இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

இவர்கள் கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகள் மையில் வட கிழக்கில்  இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நேற்று இரவு வெள்ளிக்கிழமை சுமார் 10 மணி அளவில் நான்கு படகுகளில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் பூவரசன் படகு மீது மோதி வலை மற்றும் மீன்களை அள்ளிச் சென்றதுடன், தங்களை கற்கள், கம்பு, சுலுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியதாகவும், இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தப்பித்து இன்று அதிகாலை பெருமாள் பேட்டை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

#ArrestKohli On Twitter: தமிழ்நாட்டில் நடந்த கொடூரம்..! இந்தியளவில் ட்ரெண்டாகும் Arrest kohli..! நடந்தது என்ன..?


நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் -  இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

மேலும் காயம்பட்ட மீனவர்கள்  ஆறு பேரும் தற்போது தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து   தரங்கம்பாடி  கடலோர காவல் நிலையம்,  மற்றும் பொறையார் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை மீனவர்களாலும் இலங்கை கடற்படையினராலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வரும் நிலையில் இதனை இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தடுக்க மத்தியில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தார். இது குறித்து மேலும் சில மீனவர்கள் கூறுகையில், பல ஆண்டு காலமாக இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்களால் தாங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதனால் வரை உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் தங்களை உதாசீனம் படுத்தி தங்களது உயிர் உடமைகளை இழப்பதற்கு காரணமாக இருந்து வருகின்றனர் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

India vs Pakistan T20 World Cup: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கப் போகும் 11 பேர் ரெடி...! இப்பவே தயாரான இந்திய கேப்டன் ரோகித்..

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget