மேலும் அறிய
Advertisement
Ration shops | ரேஷன் கடைகளில் ஜூன் 3 முதல் வழங்கப்படவிருக்கும் கொரோனா நிவாரண மளிகைப் பொருட்கள்..
மொத்தம் 400 ரூபாய் மதிப்பிலான பதினைந்து பொருட்களை அரசு நிவாரணமாகத் தருகிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கொரோனா சிறப்பு நிவாரணப் பொருட்கள் வரும் 3 ஜூன் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட உள்ளது. மொத்தம் 400 ரூபாய் மதிப்பிலான பதினைந்து பொருட்களை அரசு நிவாரணமாகத் தருகிறது. கோதுமை மாவு , உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்து, புளி, கடலைப்பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், குளியல் சோப், துணி சோப் மற்றும் துணிப்பை ஆகியவை இதில் அடங்கும்.
Also Read:’முழு ஊரடங்கை மிகக் கடுமையாக்க முடிவு!’ - முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
தேர்தல் 2024
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion