மேலும் அறிய

Covid Cases: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா! தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா? அரசு தரப்பு சொல்வது என்ன?

கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா

கடந்த 2020 ஆம் உலகநாடுகளை பெரும் துயருக்கு ஆளாக்கிய கொரோனா தொற்றை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. 

மார்ச் மாதம் தொடங்கி கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள், மாஸ்க் கட்டாயம், பொருளாதார இழப்பு என பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இந்த பிரச்சினை அத்தோடு தீர்ந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை. 2021 ஆம் ஆண்டு 2.0 வெர்ஷன் போல மீண்டும் மே மாதத்தில் கொரோனா பரவ தொடங்கியது. முதல் தடவை கிடைத்த அனுபவத்தில் மக்கள் சுதாரித்து கொண்டனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை எடுத்து ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அனைத்திலும் இருந்து விரைவில் வெளியே வந்தனர். 

கொரோனா தொற்று 90% குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் மீதமுள்ள 10% தொற்று ஆங்காங்கே உருமாறி பரவி தான் வருகிறது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பானது தற்போது 3 இலக்கங்களில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கேரளாவில் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்படுமா?

இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்மருத்துவக் கல்லூரியில் இளநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கான  செயற்கை பல்மருத்துவம், ஈறு அருவை சிகிச்சை மற்றும் பல் பாதுகாப்பு, வேற் சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி  துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ”தற்போது இன்புளுன்சா வைரஸ் காய்ச்சல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பருவமழை தொற்று ஏற்பாடமல் தடுக்க தினந்தோறும் 300 இடங்களில் மருத்துவ முகாம்  நடைபெற்று வருகிறது. இன்புளுன்சா தொற்று ஏற்பட்டவர்கள் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும். கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் அச்சமடைய தேவயில்லை. இதுவரை எந்தவொரு அசாதாரணமான காய்ச்சலும் கண்டறியப்படவில்லை. தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.  மக்களும் முன்னெச்சரிக்கையாக தற்காப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget