மேலும் அறிய

ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தேன். மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் மரத்தை குழந்தைப்போல நினைத்து அன்போடு வளர்க்க ஆரம்பித்தனர். விடுமுறை நாளிலும் தங்கள் மரத்தைத் தேடிவந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.தற்போது 200-க்கும் அதிகமான மரங்கள் கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. அதைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அரசுப் பள்ளியில் இவ்வளவு மரங்களா என எங்கள் பள்ளியைப் பார்த்துப் பிரமிச்சுப்போறாங்க. மைதானமாக இருந்த இடத்தில், மாணவர்களின் பங்களிப்போடு நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து சோலையாக மாற்றியிருக்கிறோம்" என உற்சாகமாகப் பேசுகிறார், தலைமையாசிரியர் இப்ராஹிம். அடுத்த தலைமுறைக்கு எதையாவது நம் விட்டுச்செல்ல வேண்டும் என்று  எண்ணம்  இருந்தது நான் எழுதிய "மயிலக்கா" புத்தகத்தையும் நான் வளர்த்த மரத்தையும் மாணவர்களுக்காக விட்டுச் செல்லவே கடமைப்பட்டிருக்கிறேன் மனம் திறக்கிறார் ஆசிரியர்.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள அந்த அரசு துவக்க பள்ளி. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த சூழ்நிலையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, பள்ளியின் மாற்றத்துக்கான விதையிலிருந்து ஆரம்பிக்கிறார் தலைமையாசிரியர் இப்ராஹிம்,நான் பள்ளியில் பணிபுரிய ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. மரம் வளர்க்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே என்னிடம் இருக்கிறது. தலைமை ஆசிரியராகவும் இருப்பதால், புவி வெப்பமயமாதல் பிரச்னையைத் தடுக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். பேருக்காக ஆயிரம் மரங்களை நட்டு அனாதையாக்குவதைவிட, ஒரு மரம் என்றாலும், குழந்தையைப்போல பராமரித்து வளர்க்க வேண்டும் என நினைப்பேன். எனவே, என் மாணவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவுசெய்தேன். இதுபோன்ற சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள் படிப்புடன் பண்புள்ள மனிதர்களாகவும் உயர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் .


ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!
இதற்கு முன்பு எனது வீட்டில் முழுக்க மரக்கன்றுகளை நட்டுவைத்தோம்,ஆனால், அங்கே ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் கால்நடை மேய்ச்சல் பிரச்னையாலும் மரக்கன்றுகளைப் பெரிய அளவில் பராமரிக்க முடியாமல்போனது. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் பள்ளிக்கு போகும் நேரம் அதிகம் எனது வீடும் பள்ளிக்கு மான இடைவெளி 40' கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது.தினமும் 40 கிலோ மீட்டர் அதிகமாக பயணிக்கிறேன் அதனால் அதிகபட்ச நேரம் பள்ளியில் இருப்பதால் அதிக மரங்கள் இருந்தால் மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மரத்தடி நிழலில் படிக்கலாம் என நினைத்தேன். மாணவர்களுடன் செயலில் இறங்கினேன். ஊர் பொதுமக்கள், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இது வறட்சியான பகுதி என்பதால், மரங்களுக்கு தண்ணீருக்காக ஓர் சிறிய தண்ணீர் தொட்டியை அமைத்தோம். மிகவும் வறட்சியான காலங்களில் வெளியிலிருந்தும் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி பராமரிக்கிறோம்.


ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தேன். மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் மரத்தை குழந்தைப்போல நினைத்து அன்போடு வளர்க்க ஆரம்பித்தனர். விடுமுறை நாளிலும் தங்கள் மரத்தைத் தேடிவந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.தற்போது 200-க்கும் அதிகமான மரங்கள் கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. அதைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது, பல மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் மரங்களை வளர்க்கிறார்கள். பள்ளிப் படிப்பிற்கு வரும் ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்குப் பரிசாக ஒரு மரக்கன்றை முன்வந்து தருகிறார்கள். ஒரு நல்ல செயலை ஆரம்பித்துவைத்தால், மாணவர்களே அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்" என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் தலைமை ஆசிரியர் இப்ராஹிம்
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஏப்ரல் 19 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு..!
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஏப்ரல் 19 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு..!
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஏப்ரல் 19 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு..!
Breaking News LIVE : மக்களவை தேர்தல்: ஏப்ரல் 19 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு..!
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Mumbai Indians: இரண்டாக உடைந்த மும்பை இந்தியன்ஸ்? ரோஹித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
இரண்டாக உடைந்த மும்பை இந்தியன்ஸ்? ரோஹித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Watch Video: ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!
ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!
Embed widget