மேலும் அறிய

ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தேன். மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் மரத்தை குழந்தைப்போல நினைத்து அன்போடு வளர்க்க ஆரம்பித்தனர். விடுமுறை நாளிலும் தங்கள் மரத்தைத் தேடிவந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.தற்போது 200-க்கும் அதிகமான மரங்கள் கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. அதைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அரசுப் பள்ளியில் இவ்வளவு மரங்களா என எங்கள் பள்ளியைப் பார்த்துப் பிரமிச்சுப்போறாங்க. மைதானமாக இருந்த இடத்தில், மாணவர்களின் பங்களிப்போடு நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து சோலையாக மாற்றியிருக்கிறோம்" என உற்சாகமாகப் பேசுகிறார், தலைமையாசிரியர் இப்ராஹிம். அடுத்த தலைமுறைக்கு எதையாவது நம் விட்டுச்செல்ல வேண்டும் என்று  எண்ணம்  இருந்தது நான் எழுதிய "மயிலக்கா" புத்தகத்தையும் நான் வளர்த்த மரத்தையும் மாணவர்களுக்காக விட்டுச் செல்லவே கடமைப்பட்டிருக்கிறேன் மனம் திறக்கிறார் ஆசிரியர்.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள அந்த அரசு துவக்க பள்ளி. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த சூழ்நிலையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, பள்ளியின் மாற்றத்துக்கான விதையிலிருந்து ஆரம்பிக்கிறார் தலைமையாசிரியர் இப்ராஹிம்,நான் பள்ளியில் பணிபுரிய ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. மரம் வளர்க்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே என்னிடம் இருக்கிறது. தலைமை ஆசிரியராகவும் இருப்பதால், புவி வெப்பமயமாதல் பிரச்னையைத் தடுக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். பேருக்காக ஆயிரம் மரங்களை நட்டு அனாதையாக்குவதைவிட, ஒரு மரம் என்றாலும், குழந்தையைப்போல பராமரித்து வளர்க்க வேண்டும் என நினைப்பேன். எனவே, என் மாணவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவுசெய்தேன். இதுபோன்ற சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள் படிப்புடன் பண்புள்ள மனிதர்களாகவும் உயர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் .


ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!
இதற்கு முன்பு எனது வீட்டில் முழுக்க மரக்கன்றுகளை நட்டுவைத்தோம்,ஆனால், அங்கே ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் கால்நடை மேய்ச்சல் பிரச்னையாலும் மரக்கன்றுகளைப் பெரிய அளவில் பராமரிக்க முடியாமல்போனது. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் பள்ளிக்கு போகும் நேரம் அதிகம் எனது வீடும் பள்ளிக்கு மான இடைவெளி 40' கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது.தினமும் 40 கிலோ மீட்டர் அதிகமாக பயணிக்கிறேன் அதனால் அதிகபட்ச நேரம் பள்ளியில் இருப்பதால் அதிக மரங்கள் இருந்தால் மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மரத்தடி நிழலில் படிக்கலாம் என நினைத்தேன். மாணவர்களுடன் செயலில் இறங்கினேன். ஊர் பொதுமக்கள், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இது வறட்சியான பகுதி என்பதால், மரங்களுக்கு தண்ணீருக்காக ஓர் சிறிய தண்ணீர் தொட்டியை அமைத்தோம். மிகவும் வறட்சியான காலங்களில் வெளியிலிருந்தும் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி பராமரிக்கிறோம்.


ஆளுக்கு ஒரு மரம்..! மாணவர்கள் வளர்க்கும் மரங்களால் சோலையானது விளாத்திகுளம் அரசுப்பள்ளி..!
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தேன். மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் மரத்தை குழந்தைப்போல நினைத்து அன்போடு வளர்க்க ஆரம்பித்தனர். விடுமுறை நாளிலும் தங்கள் மரத்தைத் தேடிவந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.தற்போது 200-க்கும் அதிகமான மரங்கள் கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. அதைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது, பல மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் மரங்களை வளர்க்கிறார்கள். பள்ளிப் படிப்பிற்கு வரும் ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்குப் பரிசாக ஒரு மரக்கன்றை முன்வந்து தருகிறார்கள். ஒரு நல்ல செயலை ஆரம்பித்துவைத்தால், மாணவர்களே அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்" என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் தலைமை ஆசிரியர் இப்ராஹிம்
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget