மேலும் அறிய

Night curfew | வெறிச்சோடிய சாலைகள்.. ஸ்ட்ரிக்ட் காவலர்கள்.. அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கொரோனா பரவல் சற்று ஓய்ந்ததை அடுத்து ஒமிக்ரான் தற்போது அறிமுகமாகியுள்ளது.  இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 1,000க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடைசி ஒரு வாரமாக மின்னல் வேகத்தில் உயர்ந்துவருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 6,983ஆக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

 

இதற்கிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி தினமும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பேருந்து, ரயில்களில் 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே பயணம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


Night curfew  | வெறிச்சோடிய சாலைகள்.. ஸ்ட்ரிக்ட் காவலர்கள்.. அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு!

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஊரடங்கில் யாரும் வெளியே வருகிறார்களா என்பதை கண்காணிக்க காவல் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 10,000 காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 


Night curfew  | வெறிச்சோடிய சாலைகள்.. ஸ்ட்ரிக்ட் காவலர்கள்.. அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு!

தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கின்போது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் சாலையோர கடைகள், இரவு நேர் உணவகங்கள் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றியவர்களுக்கு காவல் துறையினர் அபராதமும் விதித்தனர்.

அதேசமயம் இரவு பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 5  மணிக்கு ஊரடங்கு நிறைவடைந்தவுடன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, வெளியூர் செல்லக்கூடிய போக்குவரத்தும் தொடங்கியது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget