மேலும் அறிய

கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பம்: உசிலம்பட்டியில் சோகம்.. நடந்தது என்ன?

கடன் பிரச்னையால் நகைப்பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பிரச்னையால் நகைப்பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பம்: உசிலம்பட்டியில் சோகம்.. நடந்தது என்ன?

'கல்விக் கடன், விவசாய கடன், திருமண தேவைக்கு தொழில் ஆரம்பிக்க என பல்வேறு முக்கிய  தேவைகளுக்காகக் கடன் வாங்குபவர்கள், அதை எவ்வாறு மீண்டும் ஈடுசெய்வது என்பது குறித்த தெளிவுடன் இருப்பார்கள். பொதுவாக, இந்த மாதிரியானவர்கள் உயிரை விடும் அளவுக்குக் கடன் தொல்லைக்குள் சிக்கிக்கொள்வதில்லை. ஆனால், மீறி ஆடம்பரச் செலவு செய்பவர்கள்; குடிப்பழக்கம், போதைப் பழக்கம், மோசமான வழிகளில் பணத்தைச் செலவழிப்பவர்கள்,  எதிர்பாராவிதமாக தொழிலில் பெரும் நஷ்டம், குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் அவரைக் காப்பாற்ற சக்திக்கு மீறி கடன் வாங்குபவர்கள்... இவர்களைப் போன்றவர்கள்தாம் கடன் தொல்லையிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்வதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்கொலை எதற்கும் தீர்வில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் நகைப்பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பம்: உசிலம்பட்டியில் சோகம்.. நடந்தது என்ன?

மதுரை  உசிலம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் உசிலம்பட்டி  நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை ஒன்றை நடத்திவருகிறார். இவர் தொடர்ந்து கடன் பிரச்சனையில் இருந்துவருதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த சரவணன் இன்று காலை வழக்கம்போல எழுந்து வீட்டுக்கு வெளியேவந்து அமர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

நீண்டநேரம் ஆகியும் சரவணன் அவரது குடும்பத்தினர் எவரும் வெளியே வரவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சரவணனின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சரவணன், அவரது மனைவி விஜி மற்றும் மகள்கள் மகாலட்சுமி, அபிராமி மற்றும் மகன் அமுதன் என்ற ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக உசிலம்பட்டி காவல்துறைக்கு  தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி ராஜன் தலைமையிலான காவல்துறையினர் வந்து சோதனை நடத்தியதில் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடல்கள் அனைத்தையும் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பம்: உசிலம்பட்டியில் சோகம்.. நடந்தது என்ன?

 

இது குறித்து காவல்துறையினர் நம்மிடம்...," சரவணன் தொடர்ந்து கடன் தொல்லையில் இருந்துவந்துள்ளார். தனது குடும்பத்திற்காக எதுவும் சேகரிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்துள்ளது. இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணை முடிவில் முழுவிபரம் தெரியவரும்" என்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
Embed widget