மேலும் அறிய

கருவேல மரங்களுக்கு தீ! புகைமூட்டத்தால் பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - கரூரில் அதிர்ச்சி

கரூரில் கருவேல மரங்களுக்கு வைக்கப்பட்ட தீ காரணமாக பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கருவேல மரங்களுக்கு வைக்கப்பட்ட தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக தனியார் (சைதான்யா) பள்ளி மாணவிகள் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் - தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை.

 


கருவேல மரங்களுக்கு தீ! புகைமூட்டத்தால் பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - கரூரில் அதிர்ச்சி

கருவேல மரங்களுக்கு தீ:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் ஸ்ரீ சைதன்யா தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000 க்கும் மேலான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கு வெளியே அமைந்துள்ள தனியார் இடத்திலிருந்து கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு குப்பைகளுடன் குப்பையாக குவித்து வைக்கப்பட்டிருந்தது அந்த குப்பையின் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர் இதன் காரணமாக தீயில் இருந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது புகைமூட்டம் காரணமாக பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

 

 


கருவேல மரங்களுக்கு தீ! புகைமூட்டத்தால் பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - கரூரில் அதிர்ச்சி

மருத்துவமனையில் பள்ளி மாணவிகள்:

உடனடியாக மாணவிகளை மீட்ட ஆசிரியர்கள் வையாபுரி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி தலைமையிலான வருவாய்த்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். 

 


கருவேல மரங்களுக்கு தீ! புகைமூட்டத்தால் பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - கரூரில் அதிர்ச்சி

விசாரணையில் கருவேல மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் எழுந்த புகை மூட்டம் காரணமாக மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மயங்கியதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, மாணவிகள் பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

 


கருவேல மரங்களுக்கு தீ! புகைமூட்டத்தால் பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - கரூரில் அதிர்ச்சி

கரூரில் கருவேல மரங்களுக்கு வைக்கப்பட்ட தீயின் காரணமாக ஏற்பட்ட புகையினால் பள்ளி மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அதிகாரிகள் குழுவினர் தனியார் பள்ளியில் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்
Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
Embed widget