மேலும் அறிய

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியாக சரிவு

டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 49 ஆயிரத்து, 720 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 51 ஆயிரம் கன அடியாக சரிந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு மாலை வினாடிக்கு, ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 713 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 50 ஆயிரத்து, 940 கன அடியாக தண்ணீர் வரத்து சரிந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 49 ஆயிரத்து, 720 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியாக சரிவு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,998 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,092 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஆற்றுப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 3,566 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.60 அடியாக இருந்தது.


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியாக சரிவு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.14 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டத்தில், காலை 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சியில் மட்டும், 31.20 மி.மீ., மழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் விவசாய பணிகள் சுறுசுறுப்பு

அமராவதி அணையின் நீர்மட்டம், திருப்திகரமாக இருப்பதால், கரூர் மாவட்ட ஆற்றுப் பகுதிகளில் நெல், சோளம் பயிரிட நிலத்தை சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த மே, 20 முதல் குடிநீருக்காக, முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கடந்த மாதம், 24 முதல் சம்பா சாகுபடி துவக்க பணிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியாக சரிவு

மேலும், 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 87.60 அடியை தாண்டியுள்ளது. இதனால், சம்பா சாகுபடிக்காக முழுமையாக அதிகபட்ச தண்ணீர் விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றி மலை வட்டார பகுதிகளில் நெல், சோளம், மஞ்சள் பயிரிட விவசாயிகள் டிராக்டர்கள் மூலம், நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியாக சரிவு

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு தற்போது, 2,092 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே செட்டிபாளையம் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர், ஷட்டர்கள் மூலம் ஆறு மற்றும் பாசுர வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
TN weather Reoprt: வந்தது ரெட் அலெர்ட் - இன்று எங்கெல்லாம் கனமழை, கோடையில் வெள்ளக்காடாகும் தமிழ்நாடு- வானிலை அறிக்கை
TN weather Reoprt: வந்தது ரெட் அலெர்ட் - இன்று எங்கெல்லாம் கனமழை, கோடையில் வெள்ளக்காடாகும் தமிழ்நாடு- வானிலை அறிக்கை
Vikram Misri US Visit: மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
பொறுத்திருந்து பாருங்க ; ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி அதிரடி
பொறுத்திருந்து பாருங்க ; ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
TN weather Reoprt: வந்தது ரெட் அலெர்ட் - இன்று எங்கெல்லாம் கனமழை, கோடையில் வெள்ளக்காடாகும் தமிழ்நாடு- வானிலை அறிக்கை
TN weather Reoprt: வந்தது ரெட் அலெர்ட் - இன்று எங்கெல்லாம் கனமழை, கோடையில் வெள்ளக்காடாகும் தமிழ்நாடு- வானிலை அறிக்கை
Vikram Misri US Visit: மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
பொறுத்திருந்து பாருங்க ; ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி அதிரடி
பொறுத்திருந்து பாருங்க ; ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி அதிரடி
கல்யாணம் நடக்கலைங்க -  வெளிநாடுகளில் இருந்து பெண்களை கடத்தும் சீனர்கள் - நிலைமை இப்படி ஆகிருச்சே?
கல்யாணம் நடக்கலைங்க - வெளிநாடுகளில் இருந்து பெண்களை கடத்தும் சீனர்கள் - நிலைமை இப்படி ஆகிருச்சே?
சீக்கிரம்... சீக்கிரம்... வேகம்பிடித்த பணிகள்: எங்கு... என்ன தெரியுங்களா?
சீக்கிரம்... சீக்கிரம்... வேகம்பிடித்த பணிகள்: எங்கு... என்ன தெரியுங்களா?
TNPSC: நேர்காணல் இல்லை; டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்!
TNPSC: நேர்காணல் இல்லை; டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்!
TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு;  இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
TN Schools Reopen 2025: திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறப்பு; இதெல்லாம் செய்யணும்; இதற்கு நோ- முக்கிய நெறிமுறைகள் வெளியீடு
Embed widget