மேலும் அறிய

Tamil news | தூத்துக்குடியில் விவசாயி தற்கொலை... முல்லைப் பெரியாறு அணை நிலவரம் - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மானாமதுரை 14-வது வார்டில் போட்டியிடும் மூட்டைத்தூக்கும் தொழிலாளி பழனி தனியாளாக வாக்கு சேகரித்து வருகிறார்.

1. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலப் பிரச்னையில் தீர்வு கிடைக்கவில்லை என்பதால் விவசாய நிலத்திலேயே விவசாயி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தினை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
2. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் பறக்கும் படை சோதனை நடத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த மதுரையை சேர்ந்த வியாபாரி பழனிகுமார் (52) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.63,700-ஐ பறிமுதல் செய்தார்கள்.
 
3. தென் மாவட்டங்கள் பயன்பெறும், முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டம் 132 அடியாக உள்ளது. நீர் திறப்பு வினாடிக்கு 600 கன அடியாகவும் உள்ளது.
 

Tamil news | தூத்துக்குடியில் விவசாயி தற்கொலை... முல்லைப் பெரியாறு அணை நிலவரம் - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
 
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
 
5. எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் மதுரை கைதி சாவு. தலைமறைவாக இருந்த போலீஸ்காரர், ராமநாதபுரம் கோர்ட்டில் சரண். போலீஸ் நிலையத்தில் கைதி இறந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
 
6. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த தீ விபத்தில் ஒருவர் 100% தீ காயமடைந்த நிலையில், பெண் தொழிலாளி லேசான காயமடைந்தார்.
 

Tamil news | தூத்துக்குடியில் விவசாயி தற்கொலை... முல்லைப் பெரியாறு அணை நிலவரம் - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
 
7. நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும், 3 படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
 
8. மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட 3 பேராசிரியர்களுக்கு விதித்த தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது.
 

Tamil news | தூத்துக்குடியில் விவசாயி தற்கொலை... முல்லைப் பெரியாறு அணை நிலவரம் - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
 
9. மதுடை மீனாட்சியம்மன் கோயில் சுற்றியுள்ள சித்திரை வீதியில் நேற்று ஸ்வாமி வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 
10. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 14-வது வார்டில் போட்டியிடும் மூட்டைத்தூக்கும் தொழிலாளி பழனி தனியாளாக வாக்கு சேகரித்து வருகிறார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Breaking News LIVE: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget