மேலும் அறிய

‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!

கொரோனா பரவல் தொடங்கி இரண்டரை வருடங்கள் ஆன நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் இன்னமும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அது போலவே நமது நாட்டிலும் பல மாநிலங்களில் தற்போது அமல்படுத்ததப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொற்றின் வேகம், அடுத்து எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும், பல பிரச்சனைகளையும் அளிக்கிறது.


‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!

இதற்கு முன்னதாக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த போது, வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நுகர்வோர் சார்ந்த சாலையோர வியாபாரிகள், சிறு கடைகள் ஆகியவற்றின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

மேலும் விடுமுறை நாட்களில் பொதுவாகவே போக்குவரத்துத் துறை மிகவும் பிசியாக இருக்கும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட முழு ஊரடங்கால் இந்த துறையில் இருக்கும் ஊழியர்கள், வாகன ஒட்டிகளின் வருமானம் பாதித்தது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது வழக்கத்தை வீட அதிகமாக இருக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், டெலிவரி செய்வோரின் வருமானமும் பாதிததது. மேலும் பொழுது போக்கு சார்ந்த அனைத்து பிரிவுகளும் ஊரடங்கால் பாதிக்கட்ப்பட்டது. மேலும் Flipkart, Amazon டெலிவரியும் பாதிப்பு ஏற்பட்டது.


‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!

முந்தைய ஊரடங்கால் நாட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. ஏழைகளும், நடுத்தர மக்களும், இளைஞர்களும் தாங்கள் கடினமான நேரத்தை எதிர்கொண்டனர். குறைந்த வேலைவாய்ப்பு, வெளியே செல்ல முடியாமல் இருந்தது மற்றும் கல்வி தடைபட்டது ஆகியவை இளைஞர்கள் பாதிப்பு அடைந்தனர்.

தியேட்டர், விளையாட்டு மைதானம், மால் போன்ற அனைத்து பொழுது போக்கு பிரிவுகளும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு காரணமமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரியாக வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை.

ஊரடங்கால்  மக்கள் கொரோனாவுக்கு பயந்து மனநலம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்தனர்.

நீண்டகாலத்திற்கு வீட்டிற்குள் இருந்துவிட்டு, வெளி உலகை காணாமல் மன குழப்பத்தில் பலர் பாதிக்கப்பட்டதுண்டு.


‛ஞாபகம் இருக்கா... அந்த ஞாயிறு... முதல் லாக்டவுன் போட்ட ஞாயிறு’ தமிழ்நாடு ஊரடங்கு ஒரு பிளாஷ் பேக்!

முன்னதாக ஊரடங்குகளால் மக்களுக்கு பல விதமான மனநலப் பாதிப்புகளை ஏற்பட்டது. இந்த நெருக்கடி காலத்தில் மக்களிடையே அச்சம், பீதி, பதட்டம், சோகம், கவலை, வெறுமை, வெறுப்பு, தனிமை, பயம், குழப்பம், கோபம், விரக்தி, உளைச்சல், வருத்தம் போன்ற பல விதமான உணர்வுகளாய் எதிர்கொண்டனர். இந்த அனைத்தும் சேர்ந்து மன அழுத்தத்தை பலருக்கும் ஏற்படுத்தியது.

ஒருவருக்கு உடல்நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மன நலமும் முக்கியமானதாகும் உடல்நலப் பிச்சினைகள் மன நலத்தைப் பாதிக்கும்; மனநலக் கோளாறுகள் உடல் நிலையைப் பாதிக்கும். எனவே மனம்-உடல் இரண்டின் சமநிலைதான் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
"காவல்துறையின் அலட்சியமே காரணம்" - நெட்டூர் வன்கொடுமை சம்பவத்தால் கொதித்தெழுந்த பெ.சண்முகம்!
வேடிக்கை பார்க்காதீர்கள் - தென்காசி சாதி வெறித் தாக்குதலின் பின்னணி என்ன? - புட்டு புட்டு வைத்த CPM
வேடிக்கை பார்க்காதீர்கள் - தென்காசி சாதி வெறித் தாக்குதலின் பின்னணி என்ன? - புட்டு புட்டு வைத்த CPM
மக்களே குடை ரெடியா? - இன்று முதல் ஜூன் 3 வரை இடி மின்னலுடன் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை - எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகிறது?
மக்களே குடை ரெடியா? - இன்று முதல் ஜூன் 3 வரை இடி மின்னலுடன் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை - எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகிறது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
Embed widget