மேலும் அறிய

ஆளுநர் மீது புகாரளிக்க முதலமைச்சருக்கு உரிமை உண்டு - கே.பாலகிருஷ்ணன்

தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். அவர் மீது புகார் அளிப்பதற்கு முதலமைச்சருக்கு உரிமை உண்டு -தருமபுரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி‌.

தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்சியின், கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக கைதாகக் கூடியவர்கள் பாஜகவினர் தான். அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் கொலை, ஊழல், ரவுடிசம் மலிந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் வர மறுக்கிறார். ஆனால் ஈசா யோக மையத்திற்கு வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான மருத்துவமனையை விட, ஈசா யோக மையம் அவ்வளவு முக்கியமானதில்லை. இதற்கு பின் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அரசும், ஆளுநரும் வெவ்வேறு பக்கம் இருந்தால், அது மக்களுக்கு தான் பாதிப்பு. ஒரு அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் மீது, புகாரளிக்கும் உரிமை முதலமைச்சருக்கு உண்டு. இதை கேட்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆளுநர் என்ன? அண்ணாமலையின் கையாளா?. அண்ணாமலையின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.


ஆளுநர் மீது புகாரளிக்க முதலமைச்சருக்கு உரிமை உண்டு -  கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். ஆனால் அதில் சில வரையறைகள் வைக்கப்பட்டுள்ளது. அதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகதாது விவகாரத்தில், கர்நாடகவில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நிற்கின்றனர். தற்போது இருக்கிற துணை முதலமைச்சர் சிவக்குமார், அணைக் கட்டுவதற்கு தமிழ்நாட்டுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் வழங்கப்படும் நீர் பங்கீடு குறித்து ஆணையமே தெரிவித்துள்ளது. இதில் பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் இல்லை. அவ்வாறு மேகதாதுவில் அணைக் கட்டினால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையில், அரசு தலையிடுவதில்லை. இது பெரும் வியாபாரிகளால் நடத்தப்படுவதால், விலையேற்றத்திற்கு காரணம். இதனால் பொதுமக்களுக்கு விலை அதிகமாகவும், விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவும் கிடைத்து வருகிறது. பாலை அரசு கொள்முதல் செய்வது போல், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்தால் மட்டுமே விலையை ஈடு செய்ய முடியும். கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது, காவல் துறையில் மன அழுத்தம் இருக்க வாய்ப்பில்லை. வெளியில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கலாம். ஒரு நல்ல அதிகாரியை இழந்துவிட்டோம்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget