மேலும் அறிய

‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

அதிகம் காபி குடிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் தெரிவித்தார்.

காபி அல்லது குளம்பி என்பது பலரும் விரும்பி அருந்தும் நீர்ம உணவு அதாவது பானம் என்றும் அழைப்பார்கள். காபி என்னும் செடியில் விளையும் சிவப்புநிற காபி பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து பிறகு அரைத்து பொடி செய்து அதன்பின் நீருடன் சேர்த்து அல்லது சேர்க்காமலும் பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காபி ஆகும். உலகிலேயே அதிகமாக விற்று,வாங்கக்கூடிய நிலத்தின் விலை பொருளாக உள்ள பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காபிதான். உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகின்றது, இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்வாதரம்  காபி பயிரை விவசாயம் செய்வது.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

காபிச் செடியில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு வகை செடிகள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன்படும் காபியாக உள்ளன. இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் காபியா அராபிக்கா, காபியா கன்னெஃவோரா என்றும் அழக்கப்படுவர். காபி செடியில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி கிராமத்தில் முக்கிய தொழிலாக இருப்பது விவசாயம். குறிப்பாக இந்த கிராமத்தில் காபி வாரிய ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டுவருகிறது, இந்த ஆராய்ச்சி நிலையத்தில்    7வது சர்வதேச காபி தினம் கொண்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் காபியின் பயன்பாடுகள் குறித்த அடுத்த தலைமுறையினருக்கு  கொண்டு சேர்க்கும் வகையிலும், காபி விவசாயம் பற்றி மலை கிராம விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

மேலும் காபி விவசாயத்தில் அரசுகள் வழங்க கூடிய சிறப்பு சலுகைகள் மற்றும் காப்பி விவசாயத்தில் அதிக வருமானம் கிடைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டும் ,காபி செடிகள் பராமரிப்பு பற்றி விவசாயிகளுக்கு முழுமையாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் புது வகையை சேர்ந்த  5355 என்ற ரக காபி நாற்றுகளை அறிமுகம் செய்து  150 விவசாயிகளுக்கு இலவசமாக காபி நாற்றுகள்   வழங்கப்பட்டது . இந்த புதிய ரக காபி செடி நோய் தாக்கத்திற்கு எதிராக இருப்பதாகவும் மற்றும் அதிக லாபம் தர கூடிய வகையில் இந்த காபி நாற்று இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!

இதனை தொடர்ந்து காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் கருத்தமணி கூறியதில், ‛‛ தினந்தோறும் காபி அருந்துவதனால் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்றும் ,ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் காபி அருந்துவதனால் 20 சதவிகிதம் கட்டுப்படுத்துவதாகவும் காபி தினந்தோறும் அருந்துவதனால் உடல் எடை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும், மருத்துவத்துறையிலும் காபி முக்கிய பங்கு வகிப்பதாகவும், தினந்தோறும்  காபி அருந்தும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்படவில்லை என்றும், காபி அருந்தாத மக்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கீழ்மலை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget