மேலும் அறிய

'வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள்  பல எழுகின்றன. அரசு பல அறிவிப்புகளை அறிவித்தாலும் சில தேவைகளுக்கு வெளியே செல்ல முடியுமா முடியாத என்ற கேள்விகள் எழுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கவும், பால் விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள்  பல எழுகின்றன. அரசு பல அறிவிப்புகளை அறிவித்தாலும் சில தேவைகளுக்கு வெளியே செல்ல முடியுமா முடியாத என்ற கேள்விகள் எழுகின்றன. அதுமாதிரியான சில கேள்விகளுக்கு பிரபல ஆங்கில நாளிதழ் பதிலளித்துள்ளது. அவை,


வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!
தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியே செல்லும் போது இபாஸ் எடுக்க வேண்டுமா?

மாவட்டத்துக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இ ரிஜிஸ்ட்ரேஷன் தேவை இல்லை

நான் எனது வீட்டை காலி செய்துவிட்டு மைசூருவுக்கு செல்ல வேண்டும். இந்த ஊரடங்கில் சாத்தியமா?  

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு  வாகனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

அவசர வழக்கை விசாரணைக்காக வழக்கறிஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியுமா?
மருத்துவ அவசரம், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இ ரிஜிஸ்டர் இல்லாமல் பயணிக்க அரசு அனுமதி அளிக்கிறது. நீங்கள் அவசர வழக்கு தொடர்பான கோப்புகளை காண்பித்து அனுமதி வாங்கலாம்

நாங்கள் ஊரடங்குக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து பெங்களூரு வந்துவிட்டோம். ஆனால் எங்கள் வீட்டு பொருட்கள் சென்னையில் உள்ளது. நாங்கள் சரக்கு வாகனம் மூலம் பொருட்களை  கொண்டுவர முடியுமா?

வீட்டை காலிசெய்து கொண்டு வரும் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் தயார் எனில் பொருட்களை இடம் மாற்றலாம். ஏனென்றால்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு  வாகனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

கட்டிட வேலையை என்னால் தொடர முடியுமா?
ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிட வேலைகளை தொடரலாம். ஆனால் பணியாளர்கள் அங்கேயே தங்கி இருந்தால் மட்டுமே முடியும். வெளியில் இருந்து வந்து செல்ல அனுமதியில்லை.


வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!

நான் என்னுடைய நீரிழிவு மற்றும் ரத்த  அழுத்தத்திற்கான மாத்திரிகளை வாங்குவதற்காக அடையாரில் இருந்து ஆதம்பாக்கம் செல்ல வேண்டும்.அனுமதி உண்டா?

இதுமாதிரியான தேவையற்ற பயணங்களுக்கு அரசு அனுமதி அளிப்பதில்லை. உங்கள் மாத்திரிகளை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வாங்கலாம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் கிடைக்கும் என்றால் உங்களது மருத்து சீட்டை காண்பித்து விளக்கம் அளித்து பயணம் செய்யலாம்.இதற்கு இ ரிஜிஸ்டர் தேவை இல்லை.

தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது.முதலில் ஒருவாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் ஒருவாரகாலம் நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்றார்.


 > தமிழ்நாட்டில் பவர்கட் ஏற்பட்டு வருவது ஏன் தெரியுமா?’ - அமைச்சர் செந்தில் பாலாஜியின்       விளக்கம்


                                                     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல்  பணிகள் தீவிரம்
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget