மேலும் அறிய

'வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள்  பல எழுகின்றன. அரசு பல அறிவிப்புகளை அறிவித்தாலும் சில தேவைகளுக்கு வெளியே செல்ல முடியுமா முடியாத என்ற கேள்விகள் எழுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கவும், பால் விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள்  பல எழுகின்றன. அரசு பல அறிவிப்புகளை அறிவித்தாலும் சில தேவைகளுக்கு வெளியே செல்ல முடியுமா முடியாத என்ற கேள்விகள் எழுகின்றன. அதுமாதிரியான சில கேள்விகளுக்கு பிரபல ஆங்கில நாளிதழ் பதிலளித்துள்ளது. அவை,


வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!
தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியே செல்லும் போது இபாஸ் எடுக்க வேண்டுமா?

மாவட்டத்துக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இ ரிஜிஸ்ட்ரேஷன் தேவை இல்லை

நான் எனது வீட்டை காலி செய்துவிட்டு மைசூருவுக்கு செல்ல வேண்டும். இந்த ஊரடங்கில் சாத்தியமா?  

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு  வாகனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

அவசர வழக்கை விசாரணைக்காக வழக்கறிஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியுமா?
மருத்துவ அவசரம், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இ ரிஜிஸ்டர் இல்லாமல் பயணிக்க அரசு அனுமதி அளிக்கிறது. நீங்கள் அவசர வழக்கு தொடர்பான கோப்புகளை காண்பித்து அனுமதி வாங்கலாம்

நாங்கள் ஊரடங்குக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து பெங்களூரு வந்துவிட்டோம். ஆனால் எங்கள் வீட்டு பொருட்கள் சென்னையில் உள்ளது. நாங்கள் சரக்கு வாகனம் மூலம் பொருட்களை  கொண்டுவர முடியுமா?

வீட்டை காலிசெய்து கொண்டு வரும் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் தயார் எனில் பொருட்களை இடம் மாற்றலாம். ஏனென்றால்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு  வாகனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

கட்டிட வேலையை என்னால் தொடர முடியுமா?
ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிட வேலைகளை தொடரலாம். ஆனால் பணியாளர்கள் அங்கேயே தங்கி இருந்தால் மட்டுமே முடியும். வெளியில் இருந்து வந்து செல்ல அனுமதியில்லை.


வீட்டை காலிசெய்ய முடியுமா? கட்டிட வேலை நடக்குமா?' - ஊரடங்கு கால சந்தேகங்களும் பதில்களும்.!

நான் என்னுடைய நீரிழிவு மற்றும் ரத்த  அழுத்தத்திற்கான மாத்திரிகளை வாங்குவதற்காக அடையாரில் இருந்து ஆதம்பாக்கம் செல்ல வேண்டும்.அனுமதி உண்டா?

இதுமாதிரியான தேவையற்ற பயணங்களுக்கு அரசு அனுமதி அளிப்பதில்லை. உங்கள் மாத்திரிகளை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வாங்கலாம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் கிடைக்கும் என்றால் உங்களது மருத்து சீட்டை காண்பித்து விளக்கம் அளித்து பயணம் செய்யலாம்.இதற்கு இ ரிஜிஸ்டர் தேவை இல்லை.

தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது.முதலில் ஒருவாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் ஒருவாரகாலம் நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்றார்.


 > தமிழ்நாட்டில் பவர்கட் ஏற்பட்டு வருவது ஏன் தெரியுமா?’ - அமைச்சர் செந்தில் பாலாஜியின்       விளக்கம்


                                                     

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget