மேலும் அறிய

திருவண்ணாமலை: தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு

ஆரணி பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு பாதுகாப்பு கேட்டு மின்சார வாரிய துறையினர் காவல்நிலையத்தில் புகரால் பரபரப்பு

திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு 9;30 மணி முதல் 1 மணி வரையில் மின் வினியோகம் இல்லாததால் 4மணி நேரமாக புழுக்கத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் மின்தடை என்பது பொதுவாக சூறைக்காற்று, பாலத்த இடி மற்றும் கன மழை, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது மட்டுமே மின் தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் எந்த இடர்பாடுகளும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு வேளையில் 4 மணி நேரம் மின்தடை நீடித்ததால் குழந்தைகள் நோயாளிகள் முதியவர்கள் என பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இன்னும் 15 நாட்களில் தமிழக முழுவதும் நடக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொது தேர்வுக்கு படித்து வரும் மாணவ ,மாணவிகளும் அறிவிக்கப்படாத மின்தடையால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி கிராம புறங்களில் மின்தடை அதிகரித்து வருவதால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் எரைக்க முடியாததால் பயிர்கள் அனைத்தும் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். 

 


திருவண்ணாமலை: தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு

 

இதுகுறித்து மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது சிங்காரப்பேட்டையில் உள்ள மத்திய மின் தொகுப்பில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக மின் தடை ஏற்பட்டது என தெரிவித்தார். தமிழகத்தில் மின் தடைக்கு வாய்ப்பில்லை என சட்டசபையில் மின்துறை அமைச்சர் அறிவித்த நிலையில் இரவு நேரத்தில் தொடரும் மின் தடையால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.இந்நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றி வட்டார பகுதிகளான சேவூர் முள்ளிபட்டு ஓண்ணுபுரம் கண்ணமங்கலம் எஸ்.வி.நகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றன. மேலும் இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிகுள்ளாளாயி வருகின்றனர். தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் இருட்டில் படிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளன.

 


திருவண்ணாமலை: தொடர் மின்வெட்டை கண்டித்து மின்சார அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு

 

 இதனால் மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு சரிவர பதிலக்கவில்லை. இதனால் ஆரணி திருவண்ணாமலை சாலையில் உள்ள மின்சாரவாரிய அலுவலகத்தில் ஓரு சில இளைஞர்கள் மின்வெட்டு பற்றி கேட்டறிய அலுவலகத்திற்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் சரிவர பதிலக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்துவர்கள் திடிரென மின்சார அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமடைந்த மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்நிலையத்தில் மின்வாரிய அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்துள்ளனர்.ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னெறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு காரணத்தினால் மர்மநபர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget