மேலும் அறிய

ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் மாவட்டம் கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் ஊராட்சி மன்றத்தலைவராக சந்திரசேகர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 6  மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குறிப்பாக இந்த 9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,  2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்  என மொத்தமாக 27,003 பேருக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

  • ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்தனர். இதோடு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்கள், கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பணியிடங்கள்119, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில 5 பணியிடங்கள் போட்டியின்றி நிரப்பட்டன.

ஆனால் சற்று வித்தியாசமாக தென்காசி மாவட்டத்தில் குடவோலை முறையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிரப்பப்பட்டள்ளது. குறிப்பாக  பழங்காலத்தில் தான் கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பதற்காக குடவோலை முறை நடைமுறையில் இருந்தது. இதில் தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதிய  பிறகு அதை மொத்தமாகக் கட்டி ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

  • ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்... குலுக்கலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்!

அந்த நடைமுறைத்தான் தற்போது  தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் நடந்துள்ளது.  இங்கு தலைவர் பதிவிக்கு  போட்டியிட்ட சந்திரசேகர் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் தலா 1034 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் யாரை ஊராட்சிமன்றத்தலைவராக நியமனம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே இருவரும் சம வாக்குகளைப் பெற்றதையடுத்து பழைய நடைமுறையப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வானார். இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget