மேலும் அறிய

மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி : ராஜேந்திர சோழன் அரண்மனையின் புதிய பகுதி கண்டுபிடிப்பு..!

கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் ராஜேந்திர சோழன் அரண்மனையின் இரண்டாவது பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கீழடியை, ஆதிச்சநல்லூர் போன்று கங்கை கொண்ட சோழபுரத்திலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால் கடந்த 14-ஆம் தேதி முதல் மீண்டும் இங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாளிகைமேடு என்ற இடத்தில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியில் ராஜேந்திர சோழனின் அரண்மனையின் இரண்டாவது பகுதி கண்டறியப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முதல் அரண்மனை கங்கை கொண்ட சோழபுரத்தில் 1980-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த இடத்திற்கு அருகே நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியில் இந்த புதிய அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. 


மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி : ராஜேந்திர சோழன் அரண்மனையின் புதிய பகுதி கண்டுபிடிப்பு..!

செங்கற்கள் மூலம் கட்டப்பட்ட அரண்மனையின் மதில் சுவர்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு வரலாற்று ஆய்விற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலில் நிலவறை ஒன்று இருப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த நிலவறை மூலம் எளிதாக தஞ்சாவூர் செல்ல முடியும் என்ற கருத்தும் உள்ளது. 

’ஆபரேஷன் பாகுபலி’ - காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளைத் தொடங்கிய வனத்துறையினர்..!

ஆகவே கீழடியை போல் கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால் சோழர்களின் சிறப்பை தமிழ்நாடு அரசு வெளக்கொண்டு வரலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியில் எந்தவித தொய்வும் இன்றி நடைபெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இனி வருவது பருவமழை காலம் என்பதால் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்கு வேண்டிய நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 


மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி : ராஜேந்திர சோழன் அரண்மனையின் புதிய பகுதி கண்டுபிடிப்பு..!

சோழ மன்னர் ராஜா ராஜாவின் மகனான ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு அரியணையில் அமர்ந்தார். இவர் தன்னுடைய தந்தையை விட சிறந்த மன்னராக ஆட்சி புரிந்தார். கங்கையை ஆண்ட மன்னர்கள், சாலுக்கியர்கள், ராஷ்டிரகூட மன்னர்கள் மற்றும் கலிங்க மன்னர்கள் என அனைவரையும் வெற்றி கண்டார். அத்துடன் கங்கை வரை சென்று தனது வெற்றி கொடியை நாட்டினார். அதனால் தான் இவருக்கு கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் வந்தது. இந்த வெற்றிக்கு பிறகு தான் அவர் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டினார். அவருடைய தந்தை கட்டிய தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இரண்டும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னங்களாக தமிழ்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சின்னத்தின் அருகே ராஜேந்திர சோழனின் அரண்மனையின் இரண்டாவது பகுதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget