மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Robbery At Railway Counter | பட்டப்பகலில் சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் 1.32 லட்சம் கொள்ளை
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
![Robbery At Railway Counter | பட்டப்பகலில் சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் 1.32 லட்சம் கொள்ளை 1.32 lakh robbery at ticket counter at Thiruvanmiyur Railway station in Chennai Robbery At Railway Counter | பட்டப்பகலில் சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் 1.32 லட்சம் கொள்ளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/03/20aceb2081975aafe0c92e0b97ec7f5e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவான்மியூர்
டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டரில் உள்ளவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING | சென்னை திருவான்மியூர் புறநகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குபவரை கட்டிப்போட்டு விட்டு கவுண்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் கொள்ளை https://t.co/wupaoCQKa2 | #Chennai | #MRTS | #TNPolice pic.twitter.com/cG2cPv8isn
— ABP Nadu (@abpnadu) January 3, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion