மேலும் அறிய

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் காவிரி நீரின் அளவு 11,000 கனஅடியில் இருந்து 9000 ஆக குறைப்பு

’’மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு நேற்று வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது’’

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11,000 கன அடியிலிருந்து 9,000 கன அடியாக நீர்வரத்து குறைவு-கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு வினாடிக்கு 17,651 கன அடியாக அதிகரிப்பு.
 
 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக  குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லயான  பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நீர்வரத்து குறைந்து வருகிறது.  இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து  குறைந்து, வினாடிக்கு 11,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,000 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வந்தாலும், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் காவிரி நீரின் அளவு 11,000 கனஅடியில் இருந்து 9000 ஆக குறைப்பு
 
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் நல்ல மழை பெய்து இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி உயரத்தில், தற்போதைய 116.44 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14052 கன அடியாக உள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 9,730 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அதைப்போல கபிணி அணையின் மொத்த கொள்ளளவான 84.00 அடியில், தற்போது 83.58 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
 

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் காவிரி நீரின் அளவு 11,000 கனஅடியில் இருந்து 9000 ஆக குறைப்பு
 
மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,906 கன அடியாக உள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 7921 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து அதிகரித்து, வினாடிக்கு 17,651 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் காவிரி நீரின் அளவு 11,000 கனஅடியில் இருந்து 9000 ஆக குறைப்பு
 
மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. ஆனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு நேற்று வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. தற்போது நீர் திறப்பு அதிகரிப்பால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும், இதனால் நீர்மட்டம் உயர்வும் வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்காமல், உபரிநீர் மட்டுமே திறந்து வருகிறது. எனவே கடந்த 4 மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை முழுவதையும் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget