மேலும் அறிய

மக்கள் குறைதீர் கூட்டம்: சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

’’திங்கட்கிழமைகளில் ஆட்சியர் அலுவலங்களில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது’’

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது மனைவி நதியா (35), இவர்களுக்கு சரண்யா (15) என்ற மகள் உள்ளார். ரமேஷ் தனது வாலிப வயதில் ரவுடியாக இருந்ததால் அவரை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் மனம் திருந்தி கூலிவேலை செய்துவருவதாக கூறுகிறார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால், தமிழகத்திலுள்ள ரவுடிகளை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தினர் ரமேஷை விசாரணை என்றபேரில் அழைத்துசென்று பொய்வழக்கு போட்டு துன்புறுத்துவதாக கூறுகிறார். ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் திடீரென்று 3 பேரும் தங்கள்மீது மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மக்கள் குறைதீர் கூட்டம்: சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

இதேபோல், சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி செந்தாமரை என்பவர், தனது தனவரின் குடும்பத்தினர் தன்னிடம் இருந்து பிரித்து அவரக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்: சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

இந்த பரபரப்பு முடிவதற்குள் சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த நங்கவள்ளியில் உள்ள சூரப்பள்ளி என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், தங்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்சார வசதி அமைத்துத் தரவேண்டும் என்று கிராம மக்கள் ஒன்று கூடி சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர், அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் ஊர் மக்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் ஊர் மக்களில் ஒரு சிலரை மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஊர் மக்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களில் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உடனடியாக அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிறிய அளவிலான தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget