மேலும் அறிய

மணல் கொள்ளையில் ரூ.15 ஆயிரம் கோடியை தமிழக அரசு கொள்ளையடித்திருக்கிறது - கே.பி.ராமலிங்கம்

தமிழ்நாட்டில் 80 சதவிகித தாய்மார்களும், இளைஞர்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர் புதுரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்குட்டம் பூர்ண சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. இதை அடுத்து கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்களா என அமலாக்கத்துறை விசாரிக்கக் கூடாது என நீதிமன்றம் செல்லக்கூடிய நிலையில் தான் தமிழக அரசு இருக்கிறது. மணல் கொள்ளையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கொள்ளையடித்திருக்கிறது. அமைச்சர்களும் முதலமைச்சரும் கொள்ளையடித்து இருக்கின்றனர். யார் கொள்ளையடித்தாலும், ஊழல் செய்தாலும் அதை விசாரிக்கின்ற உரிமை மத்திய அரசின் அமலாக்க துறைக்கு உண்டு என்றார்.

மணல் கொள்ளையில் ரூ.15 ஆயிரம் கோடியை தமிழக அரசு கொள்ளையடித்திருக்கிறது - கே.பி.ராமலிங்கம்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வேண்டுமா? வேண்டாமா என்பதே?. தமிழ்நாட்டில் 80 சதவிகித தாய்மார்களும், இளைஞர்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அடுத்த முறையும் நிச்சயம் பாஜக ஆட்சி அமையும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் செந்தில் பாலாஜி அதிக அளவில் தவறு செய்திருக்கிறார். அவருக்கு தண்டனை கிடைக்க சில ஆண்டுகளாகும் ஆனால் குறைந்தபட்சமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் நினைத்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜி தவறு செய்திருக்கிறார் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே பேசி இருக்கிறார். இந்த வழக்குக்கான ஆதாரங்கள், முகாந்திரம் அனைத்தும் கொடுத்தது முதலமைச்சர் தான். இதனாலே செந்தில் பாலாஜி தவறு செய்திருக்கிறார் என்றும், அதனால்தான் இன்னும் பெயில் கொடுக்காமல் இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget