மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடின சாலைகள்.. மக்கள் முழு ஒத்துழைப்பு..

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல் இன்று இயங்கும் என்று வேளாண் துணை இயக்குனர் அறிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது. சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிய மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வைத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடின சாலைகள்.. மக்கள் முழு ஒத்துழைப்பு..

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. சாலையில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இனிமேல் சாலையில் சுற்றித்திரியும் மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வைத்து எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். சேலம் மாவட்டம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடின சாலைகள்.. மக்கள் முழு ஒத்துழைப்பு..

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையாளர் கூறும்போது, இரவு மற்றும் காலை என இரண்டு வேலைகளாக காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு சிலர் சாலைகளில் தேவையில்லாமல் வருகின்றன அவர்களை தடுத்து நிறுத்தி அடையாளத்தை உள்ளிட்டவைகளை சோதனை செய்த பிறகு தேவையில்லாமல் சுற்றித் திரிவது தெரியவந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று பொதுமக்கள் முழுமையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடின சாலைகள்.. மக்கள் முழு ஒத்துழைப்பு..

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல் இன்று இயங்கும் என்று வேளாண் துணை இயக்குனர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் உழவர் சந்தைகளில் ஏராளமான பொதுமக்கள் கூட்டமாக குவிந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். 

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடின சாலைகள்.. மக்கள் முழு ஒத்துழைப்பு..

இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் நாளை நோய் தடுப்பு விதிகளை கடைபிடித்து வழக்கம் போல் செயல்படும் என வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதியில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி , தம்பம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளிலும் 11 உழவர் சந்தைகள் உள்ளது. நாளை முழு ஊரடங்கு இருந்தாலும் 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல செயல்படும் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget