மேலும் அறிய

அனைத்து தரப்பினரும் வரவேற்கும் பட்ஜெட்; திருமாவளவன் புகழாரம்

பெண்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்துவதன் அடிப்படையில் 20 விழுக்காடு மானியத்துடன் ரூ.10 லட்சம் புதிய கடன் திட்டத்தினை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

விழுப்புரம்: தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் உள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சட்டபூர்வமாக தமிழக அரசு எதிர்கொள்ளும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் நகராட்சி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகார விழா வருகின்ற 16 ஆம் தேதி நடைபெறுவதால் மேடை அமைக்கும் பணியினை விசிக தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றன. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அங்கீகாரத்தை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெற்றி விழா விழுப்புரத்திலும் சிதம்பரத்திலும் நடைபெறுவதாக தெரிவித்தார். தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் பெண்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்துவதன் அடிப்படையில் 20 விழுக்காடு மானியத்துடன் 10 லட்சம் புதிய கடன் திட்டத்தினை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என தெரிவித்தார்.

வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கை நிர்ணயித்து பட்ட வழங்குவதற்கான செயல்திட்டத்தில் இறங்கி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்திற்கு 70 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பாராட்டுதலுக்குரியது. கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்பூங்கா அமைக்கப்படுமென்ற அறிவிப்பு பின் தங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதால் தமிழக அரசுக்கு நன்றி என கூறினார்.

விசிகவின் கோரிக்கை ஏற்று செய்யூர் தொகுதியில் 800 ஏக்கர் சிப்காட் அமைக்கப்படுமென அறிவித்தற்கும், செய்யூரில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கல்லூரி அறிவிப்பு வெளியிட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பட்ஜெட்டில் பதவி உயர்விற்கான சட்டம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தோம், சிறப்பு கூறுகள் திட்டத்திற்கான செயல்திட்டங்களை அறிவிக்க வேண்டும் அதற்கான சட்டம் ஏற்கனவே வந்துவிட்டது. அதன்படி எஸ்சி, எஸ்டி மக்களுக்கு அச்சட்டத்தின்படி எந்த நிதியும் ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது என்பதால் மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என நம்புவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கர்ப்பவாய் புற்றுநோய் தடுக்க விசிக வலியுறுத்தியதின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்க தக்கது ஆறுதல் அளிப்பதாகவும், டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சட்டபூர்வமாக அமலாக்க துறை எதிர்கொள்ளும் அதனை தமிழக அரசு அல்லது உள்துறை எதிர்கொள்ளும் எந்த அளவிற்கு ஆதாரபூர்வமாக தரவுகள் கிடைத்துள்ளது என்பது தெரியாது அறிக்கை மட்டுமே வெளியாகியுள்ளது அறிக்கையை வைத்து மட்டுமே கருத்து சொல்ல இயலாது.

நாங்குனேரி சின்னதுரை தாக்கப்பட்ட போது நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் மிக்க முக்கியமாக பள்ளி மாணவர்களிடையே சாதி உணர்வை தூண்டும் வகையில் சாதிய அமைப்புகள் அதற்கு இடமளிக்க கூடாது தூண்டுதலில் ஈடுபட கூடாது என அறிவிப்புகளை தந்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளிலையே சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது சைக்கிள்கள், வகுபறைகள் கழிப்பறைகளில் சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது என அறிவுறுத்தலை தந்திருக்கிறார்.

பிஞ்சு உள்ளங்களில் சாதிய நஞ்சு பரப்புகிற வேலையில் தொடர்ந்து ஈடுபடுவது கவலைக்குறியது. தென்மாவட்டங்களில் நான்குனேரி சின்னதுரை மட்டுமல்ல அதுபோல பல தலித் இளைஞர்கள் தாக்கப்படுவதற்கு காரணம் சாதிய அமைப்புகள் தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் தேவேந்திர ராஜா என்ற பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார். வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம் எது என்பதை அறிய வேண்டும் கண்டறியவும் தடுப்பதற்கு ஏதுவாக புலனாய்வு தனிப்பிரிவி நுண்ணறிவு பிரிவு உருவாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் 

நீளமான பட்ஜெட் தந்தாலும் சுருக்கமான பட்ஜெட் தந்தாலும் அரசியல் செய்கிறவர்கள் குறை சொல்லவேண்டுமென சொல்வார்கள் என தமிழிசைக்கு பதிலளித்தார். ரூபாயின் மதிப்பு ரூ என்ற வடிவத்தில் குறிப்பிடுவது வழக்கமான ஒன்று அது எளிதாக புரியும் நீண்ட காலமாக கடைப்பிடித்து வருகிறது இது குறித்து அரசு தான் விளக்க வேண்டும்.

கல்வி கடன்களை ரத்து செய்வது ஒன்றிய அரசு தான் செய்யவேண்டும் அதனை ஒன்றிய அரசிற்கு பொறுப்பு இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தொகையை வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து நல்ல கருத்து வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
Pawan Kalyan: “தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
“தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
Embed widget