மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவான மரகத பூஞ்சோலை...! மகிழ்ச்சியில் வன ஆர்வலர்கள்...!

சீர்காழி அருகே வனத்துறை சார்பில் 24 இலட்சத்து 900 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுள்ள மரகத பூஞ்சோலை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கூழையார் கிராமத்தில் வனத்துறை சார்பில் 24 இலட்சத்து 900 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கபட்டுள்ள மரகத பூஞ்சோலை பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

மரகத பூஞ்சோலை

மரகத பூஞ்சோலையானது, வன வளங்கல் மீதான மானுடவியல் அழுத்தத்தைக் குறைப்பதுடன், நீர் நிலைகளை மேம்படுத்தி சூழலியல் சேவைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. பசுமையான பூங்காங்களை உருவாக்குவதன் மூலம் மக்களை இயற்கைக்கு நெருக்கமாக கொண்டு வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வேட்டங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  கூழையார் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக மரகத பூஞ்சோலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  

'இனி எங்க ஊரும் தலைநிமிரும்' ... மகிழ்ச்சியில் அரூர் மக்கள் - காரணம் என்ன?


மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவான மரகத பூஞ்சோலை...! மகிழ்ச்சியில் வன ஆர்வலர்கள்...!

1 ஹெக்டேர் பரப்பளவு

இத்திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேர் பரப்பளவில் கூழையார் கடற்கரை பகுதியில் 24 இலட்சத்து 900 ரூபாய் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் நாட்டு மரங்களை பாதுகாக்கும் நோக்கில் தடிமரத்தோட்டம், பூக்கும் மரங்கள் தோட்டம், பழவகை மரங்கள் தோட்டம், அழகிய நுழைவு வாயில், பார்வையாளர்கள் ஓய்வுக்கூடம், நடைப்பாதைகள், கடல் ஆமையின் வாழ்க்கை முறையை குறிக்கும் வண்ணப்பலகைகள் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன.  இப்பூங்காவினை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 

பரதநாட்டியத்தில் அசத்திய சீன சிறுமி.. 13 வயதில் அரங்கேற்றம் செய்து சாதனை.. செம்ம!


மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவான மரகத பூஞ்சோலை...! மகிழ்ச்சியில் வன ஆர்வலர்கள்...!

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்  கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப் கான், சீர்காழி வன அலுவலர் குமரவேல், சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், வேட்டங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் எழிலரசி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழா ஜனாதிபதி விருந்தில் பங்கேற்கும் மரம் யோகநாதன் - எதற்காக தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget