மேலும் அறிய

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு, புரண்ட முதியவர் - ஏன் தெரியுமா?

தனது இடத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் உருண்டு புரண்ட முதியவர்

தனது இடத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் தரையில் உருண்டு புரண்டு முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளி முதியவர் அழகர்சாமி 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தொழுதாலங்குடி காமராஜர் காலணியை சேர்ந்தவர் 60 வயதான  மாற்றுத்திறனாளி முதியவர் அழகர்சாமி. இவருக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா எண்.11 -ல் உள்ள இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டுமென்று குத்தாலம் தாலுக்கா அலுவலகத்தில் மனு செய்துள்ளார்.

பெண் டிஎஸ்பி தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிய கும்பல் - அருப்புக்கோட்டையில் நடந்தது என்ன?


மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு, புரண்ட முதியவர் - ஏன் தெரியுமா?

பல முறை அளிக்கப்பட்ட மனு

அந்த மனுவை தொடர்ந்து அளவீடு செய்வதற்கு சர்வேயர் பிரிவில் இருந்து அலுவலர்கள் வந்துள்ளனர். அப்போது இவரது வீட்டிற்கு அருகே வசிக்கக்கூடிய சிலர் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து அளவீடு செய்ய வந்த சர்வெயர்கள் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து அழகர்சாமி பலமுறை மனு அளித்தாகவும், அந்த மனுக்கள் மீது இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அழகர்சாமி வேதனை தெரிவித்துள்ளார். 

ரசிகர்கள் மனதை கவர்ந்த 'கிளியே'.. டோவினோ தாமஸ் நடித்த ARM படத்தின் முதல் பாடல் வெளியானது!


மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு, புரண்ட முதியவர் - ஏன் தெரியுமா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழகர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். வந்த அவர் திடீரென்று அலுவலகம் வளாகத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தால் தரையில் உருண்டு புரண்டு தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன் இடத்தை அளவீடு செய்யவிடாமல் தடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்து, அளவீடு செய்துதர வேண்டும் என்று கூறினார். 

Yuvraj Singh: தோனி குறித்து பேசிய யோக்ராஜ்.. தந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லும் யுவராஜ்! ஏன்?


மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு, புரண்ட முதியவர் - ஏன் தெரியுமா?

ஆட்சியர் உத்தரவு 

உடன் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Prashanth about Vijay : தம்பி விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா? 'தி கோட்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பிரஷாந்த் சொன்ன அந்த விஷயம்...

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் அரசு மானியம் பெறுவது எப்படி? முழு விபரம்!
பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் அரசு மானியம் பெறுவது எப்படி? முழு விபரம்!
விவசாயிகளுக்குப் பொற்காலம்: 3% வட்டி மானியத்துடன் ரூ.19 கோடி கடன் - பெறுவது எப்படி?
விவசாயிகளுக்குப் பொற்காலம்: 3% வட்டி மானியத்துடன் ரூ.19 கோடி கடன் - பெறுவது எப்படி?
கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Upcoming Smartphones in July: ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Embed widget