மேலும் அறிய

ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!

விஷபாம்புகளிடம் இருந்து பலரது உயிரை காத்த இளைஞரை பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை விடுத்த நிலையில் எம்.பி. சுதா உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொடிய விஷபாம்புகளிடம் இருந்து பலரை காத்த சீர்காழி இளைஞரை பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை வைத்த நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

வாழ்விடம் இழந்த ஜீவராசிகள் 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மை, இதனால் பலரும் பாம்பு கடித்து உயிரை இழக்கும் சம்பவம் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்று. உலகம் தோன்றிய நாள் முதல் பரினாம வளர்ச்சியும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழ்விடம் அமைப்பதற்காக கட்டிடங்கள் உருவாகி காடுகளின் அளவு குறைய தொடங்கியது. இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகள் அவர்களின் வழி தடம் தேடி நகர தொடங்குகின்றன. 

விலங்குகளின் சீற்றத்திற்கு ஆளாகும் மனிதர்கள் 

அவ்வாறு விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இழந்த அவர்கள் வாழ்ந்த வழி தடங்களில் செல்ல தொடங்குகின்றன, அவ்வாறு அவர்கள் செல்லும் பாதைகளில் தற்போது மனிதர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் , கட்டிடங்கள், தோட்டங்கள் என அதிகரித்ததன் விளைவாக விலங்குகளின் சீற்றத்திற்கு மனிதர்கள் ஆளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணமாக யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை வாழை கரும்பு போன்ற தோட்டங்களும், வயல்களும் சேதம் படுத்தும் நிகழ்வும், இதுபோன்று புலிகள் போன்ற விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படும் நிகழ்வும் நடந்தேறும் செய்திகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வழியை அறிந்து வருகிறோம்.

புளிச்சக்காடு தினேஷ்குமார் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புளிச்க்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார். இவர் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்றுநரான இவர் அப்பகுதி உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலையினை கற்றுத்தருகிறார். மேலும் கொரோனா காலத்தில் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளார். மேலும் தன்னால் முயன்ற பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிறுவயது முதலே அவ்வப்போது அவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டு வருகிறார். இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.

பாம்பு சீண்டலுக்கு உள்ளான பாம்பு பிடிவீரர் 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டின் உள்ளே புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை பிடித்த போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு தினேஷ்குமாரை கடித்துள்ளது. இதனால் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவி கடந்த சில மாதங்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் அவரின் மருத்துவ செலவிற்கு பல லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் மருந்துவ உதவி கோரினர். வீடுகளுக்குள் புகுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட பல பாம்புகளை பிடித்து பலரது உயிரைக் காப்பாற்றிய தினேஷ்குமாரின் உயிரை காக்க முடித்தவர்கள் முன்வரவேண்டும் என்ற செய்தியினை ஏபிபி நாடு செய்தியாக வெளியிட்டது. 

மயிலாடுதுறை MP யின் உயிர்காக்கும் உதவி! 

இந்த சூழலில் ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக இந்த தகவலை அறிந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உயிருக்குப் போராடும் பாம்பு பிடிவீரர் தினேஷ்குமாரின் சிகிச்சைக்கான செலவுத் தொகைக்காக ரூபாய் 5 லட்சத்தினை பாராளுமன்ற நிதியில் இருந்து வழங்கப்பட்டு வழிவகை செய்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget