மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.. இதுவரை 3 பேர் உயிரிழப்பு என தகவல்..!
கல் குவாரியில் நேரிட்ட வெடிவிபத்தில் பல சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் ஏற்பட்டுள்ளது.
![விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.. இதுவரை 3 பேர் உயிரிழப்பு என தகவல்..! Virudhunagar: 3 people lost their lives in an explosion at a quarry in Kariyapatti விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.. இதுவரை 3 பேர் உயிரிழப்பு என தகவல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/bfa6f1df91322bd7240f8d680992bc8c1714539076835571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெடிவிபத்து நடந்த பகுதி
விருதுநகர் அருகே காரியப்பட்டியில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து நேரிட்டுள்ளது. ஆவியூர் அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் நேரிட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கல் குவாரியில் நேரிட்ட வெடிவிபத்தில் பல சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கல் குவாரியை மூட வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்:
கீழ உப்பிலிகுண்டு தனியார் கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion