மேலும் அறிய

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!

24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கொரோனா' என்ற கொடிய தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வெளியில் செல்லமுடியாத பலரும் மன அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை மாநகரில் மட்டும்  24மணி நேரத்தில் மூன்று இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்த தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!
மதுரை கரிமேடு பகுதியில் 17வயது இளம்பெண் காவியா  என்பவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்திவந்த காரணத்தால் பெற்றோர் கண்டித்ததன் விளைவாக வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதேபோன்று மதுரை வசந்தநகர் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண் பிரியங்கா என்பவர் வீட்டிலிருந்து அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது என கண்டித்ததால் வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் பவித்ரா என்பவர் திடிரென வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாநகர பகுதிக்குள்  24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!
இது குறித்து நம்மிடம் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ செளந்திரபாண்டியன்...," முன்பெல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரும் தோல்வியை  சந்தித்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்கள். அதேபோல் சிறு வயதினர் தற்கொலை செய்வது மிகவும் அரிதாகவே இருந்தது. இன்று சிறு சிறு விஷயங்களுக்கு கூட இளம் வயதினர் தற்கொலை செய்து  கொள்கின்றனர். வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த்து போராடக்கூடிய குணம் சற்று குறைந்தே காணப்படுகிறது.வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
யூ ட்யூப் ஸ்டெப்ஸ், மூலிகை, வேதிப்பொருள் கலவை : குக்கர் சாராயத்தால் சிக்கிய ஆசாமிகள்
 
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறை என்றே கூறலாம். பொதுவாக சொல்லப்போனால் 2k கிட்ஸ் சந்திக்க கூடிய பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு நாம் சொல்லி தரவேண்டிய பல விஷயங்களை  சொல்லித் தராததே காரணமாகும். அது என்னவென்றால் தோல்வி, அவமானம் நிராகரிப்பு மற்றும் ஏமாற்றம். இவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள். இதை தெரியாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். அதேபோல் ஒரு காலகட்டம் வரை அவர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் கொடுத்துவிட்டு, திடீரென அவர்களிடம் அதை பறிக்கும் போது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவே அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. குழந்தைகளுக்கு தேவையான விஷயத்தை கற்றுத் தாருங்கள் அது அவர்களின் வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும்" என்றார்.
 
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
 

தலைப்பு செய்திகள்

மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மின்சாரத் துறை சீரமைப்பு, 15,000 வேலைகள்: ஊழல் அம்பலமாகும் - அமைச்சர் நிர்மல் குமார்!
மின்சாரத் துறை சீரமைப்பு, 15,000 வேலைகள்: ஊழல் அம்பலமாகும் - அமைச்சர் நிர்மல் குமார்!
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
Embed widget