மேலும் அறிய

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!

24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கொரோனா' என்ற கொடிய தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வெளியில் செல்லமுடியாத பலரும் மன அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை மாநகரில் மட்டும்  24மணி நேரத்தில் மூன்று இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்த தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!
மதுரை கரிமேடு பகுதியில் 17வயது இளம்பெண் காவியா  என்பவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்திவந்த காரணத்தால் பெற்றோர் கண்டித்ததன் விளைவாக வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதேபோன்று மதுரை வசந்தநகர் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண் பிரியங்கா என்பவர் வீட்டிலிருந்து அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது என கண்டித்ததால் வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் பவித்ரா என்பவர் திடிரென வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாநகர பகுதிக்குள்  24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் தற்கொலை!
இது குறித்து நம்மிடம் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ செளந்திரபாண்டியன்...," முன்பெல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரும் தோல்வியை  சந்தித்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்கள். அதேபோல் சிறு வயதினர் தற்கொலை செய்வது மிகவும் அரிதாகவே இருந்தது. இன்று சிறு சிறு விஷயங்களுக்கு கூட இளம் வயதினர் தற்கொலை செய்து  கொள்கின்றனர். வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த்து போராடக்கூடிய குணம் சற்று குறைந்தே காணப்படுகிறது.வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
யூ ட்யூப் ஸ்டெப்ஸ், மூலிகை, வேதிப்பொருள் கலவை : குக்கர் சாராயத்தால் சிக்கிய ஆசாமிகள்
 
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறை என்றே கூறலாம். பொதுவாக சொல்லப்போனால் 2k கிட்ஸ் சந்திக்க கூடிய பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு நாம் சொல்லி தரவேண்டிய பல விஷயங்களை  சொல்லித் தராததே காரணமாகும். அது என்னவென்றால் தோல்வி, அவமானம் நிராகரிப்பு மற்றும் ஏமாற்றம். இவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள். இதை தெரியாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். அதேபோல் ஒரு காலகட்டம் வரை அவர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் கொடுத்துவிட்டு, திடீரென அவர்களிடம் அதை பறிக்கும் போது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவே அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. குழந்தைகளுக்கு தேவையான விஷயத்தை கற்றுத் தாருங்கள் அது அவர்களின் வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும்" என்றார்.
 
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
 

தலைப்பு செய்திகள்

மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!
மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!
மதுரை மக்களே... உடனே கவனிக்கவும் - இன்று (14.07.2026) மின்தடை லிஸ்ட் இது தான்!
மதுரை மக்களே... உடனே கவனிக்கவும் - இன்று (14.07.2026) மின்தடை லிஸ்ட் இது தான்!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Embed widget