மேலும் அறிய

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகளவில் விளையும் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் விவசாயிகள் கடும் நட்டம் அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்பொழுது பிளம்ஸ் சீசன் முடிவடையும்  நிலையில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ளது . இந்த பேரிக்காய்கள்  மலைப் பிரதேசங்களில் மட்டும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன, கொடைக்கானலில் முக்கிய விவசாயப்பகுதிகளான பள்ளங்கி. வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பள்ளம், சின்னபள்ளம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக பேரிக்காய்கள் பல ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் ஜூன்  மாதத்தில் தொடங்கும் பேரிக்காய் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் , சென்ற மாதங்களில் பெய்த மழையின் எதிரொலியால் பேரிக்காய்கள்  நல்ல விளைச்சலும் அடைந்துள்ளது. தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பேரிக்காய்கள் விளைச்சல் நன்கு உள்ள நிலையில்  அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கையாகவே பல ஏக்கர் பரப்பளவில்  விளைகிறது இந்த பேரிக்காய்கள்  நாட்டு பேரி , ஊட்டி பேரி , வால் பேரி என பல்வேறு வகைகளில்  விளைகின்றன.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

இங்கு விளைவிக்கப்படும் பேரிக்காய்களை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, மும்பை  உள்ளிட்ட  பகுதிகளுக்கு  அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பகுதியில் உள்ள சில கிராமங்களில் உள்ள மலைகிராம விவசாயிகள் இது போன்ற சீசனில் மட்டுமே அதிகமாக லாபம் ஈட்டும் பணியில்  ஆர்வம் காட்டுவர். தற்போது உள்ள சூழலில்  தமிழகம்  முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  பொது முடக்கம் அமுல்படுத்தி உள்ள நிலையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பேரிக்காய்கள்  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலையிலும் அப்படி ஏற்றுமதியாகும் பேரிக்காய்கள் குறைந்த அளவே ஏற்றுமதியாகும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

பேரிக்காய்க்கு மருத்துவகுணம் இருப்பதால்  சர்க்கரை நோயை  கட்டுப்படுத்துகிறது , இதனால் பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். மேலும் இந்த வருடம் அதிக அளவில் மழை பெய்ததால் பேரிக்காயின் விளைச்சல் அதிகமாக இருந்துவருகிறது, தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினால் பழனி, திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு மட்டும் பேரிக்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில்  கடந்த 2 வருடத்திற்கு முன்பு பேரிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,


கொடைக்கானல் : விளைச்சல் இருந்தும் விலையில்லாத ஏழைகளின் ஆப்பிள் : கடும் நஷ்டத்தின் விவசாயிகள்..!

கடந்த வருடமும், இந்த வருடமும் கொரோனா  ஊரடங்கு அமலில் இருந்து வருவதாலும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினாலும்  ஒரு கிலோ  40 ரூபாய்க்கும் கீழ் நட்டத்திற்கே பேரிக்காய்கள் விற்பனை  செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் போக்குவரத்துத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனவும் ஏற்றுமதிகள் அதிகரித்தால் மட்டுமே விற்பனை அதிகரிக்கும் நிலையில் உரிய விலை கிடைக்கும் என பேரிக்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

நீட் முறைகேடு: திருப்பரங்குன்றத்தில் மாணவர் ரயில் மறியல்; பரபரப்பு, பலர் கைது!
நீட் முறைகேடு: திருப்பரங்குன்றத்தில் மாணவர் ரயில் மறியல்; பரபரப்பு, பலர் கைது!
பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
Embed widget