மேலும் அறிய

“உட்காரும் இடத்தை குறிவைத்து அடிக்கிறார்கள் ஐயா” - கைதானவர்கள் நீதிபதியிடம் கதறல்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை காவல்துறையினர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்ததாக கூறி குற்றவாளிகள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை காவல்துறையினர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்ததாக கூறி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களை அடிக்கவில்லை, நீதிமன்ற ஜாமினில் வெளிவந்து காவல்துறையினர் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலைய ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.


“உட்காரும் இடத்தை குறிவைத்து அடிக்கிறார்கள் ஐயா” - கைதானவர்கள் நீதிபதியிடம் கதறல்

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பாசித் ரகுமான் என்பவர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், கைலாசப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் கார் விற்பனை செய்த நிலையில், கார் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய இரண்டு லட்சத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்த காரை திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து  பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.

Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...


“உட்காரும் இடத்தை குறிவைத்து அடிக்கிறார்கள் ஐயா” - கைதானவர்கள் நீதிபதியிடம் கதறல்

இந்த நிலையில் காரின் உரிமையாளர் தங்கவேல் தனது காரை காணவில்லை என பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் பெரியகுளத்தைச் சேர்ந்த பாசித் ரகுமான் மற்றும் அவரது நண்பர்களான சின்னச்சாமி, தர்மராஜ், சங்கர் ஆகிய நான்கு நபர்களும் காரை திருடி சென்றதாக கூறி பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கைது செய்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உட்காரும் இடத்தை குறிவைத்து லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும், நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நடந்தவற்றை தெரிவித்ததால் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின் 4 நபர்களும்  பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு


“உட்காரும் இடத்தை குறிவைத்து அடிக்கிறார்கள் ஐயா” - கைதானவர்கள் நீதிபதியிடம் கதறல்

விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பிஎச்டி மாணவர் – போலீசிடம் சிக்கிய கடிதம்

இப்பிரச்சனை குறித்து பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் முத்துபிரேம்சந்திடம் கேட்டபொழுது, கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் காவல்துறையினர் யாரும் தாக்கவில்லை எனவும், தங்கவேல் என்பவரின் காரை திருடிய நால்வரும் காரை எடுத்துச் சென்ற பொழுது தேனி, திண்டுக்கல் மாவட்ட எல்கையில் உள்ள சோதனை சாவடிகளின் சிசிடிவி காட்சிகளில் இடம் பெறாமல் இருப்பதற்காக கிராமசாலை மூலமாக சென்று திருச்சியில் காரை விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்ட பொழுது  காவல்துறையினர் பிடித்து வந்ததாகவும், விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய பொழுது நீதிபதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால்  தற்பொழுது மருத்துவமனையில் படுத்துக்கொண்டு காவல்துறையின் மீது அவதூறு பரப்பி வருவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget