மேலும் அறிய

பெரியகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேர்; 2 மணி நேரம் போராடி மீட்பு

கல்லாற்றைக் கடக்கும் பொழுது காட்டாற்று வெள்ளம் ஏற்படவே நான்கு நபர்கள் ஆற்றின் நடுவே உள்ள பாறை மற்றும் மண் திட்டுகளில் ஏறி நின்று தப்பித்துள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம பகுதியை சேர்ந்த 4 நபர்களை பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளகெவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் பெரியகுளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு வந்துவிட்டு, சின்னூர் மலை கிராமத்திற்கு 10 பேர் சென்றதாகவும், அப்பொழுது கல்லாற்றைக் கடக்கும் பொழுது திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்படவே நான்கு நபர்கள் மறுகரையில் தப்பிச்சென்ற நிலையில், அவர்கள் ஆற்றின் நடுவே உள்ள பாறை மற்றும் மண் திட்டுகளில் ஏறி நின்று தப்பித்துள்ளனர்.

Crime: கணவருடன் ஏற்பட்ட சண்டையால் 4வயது சிறுமி கொலை.. போலீஸ் ரோந்து வாகனம் வந்ததும் தாய் செய்த செயல்..!


பெரியகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேர்; 2 மணி நேரம் போராடி மீட்பு

இந்த நிலையில், மறு கரையில் சென்ற மலை கிராம மக்கள் பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த பிச்சை, நாகராஜ் கணேசன், சுரேஷ் ஆகிய நான்கு நபர்களை தீயணைப்புத் துறையினர் கயிற்றைக் கட்டி பாறைகளைப் நடுவில் தவித்த கிராம மக்கள் நான்கு நபர்களையும் பாதுகாப்பு உபகரணங்களை அணிவித்து  தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி  பத்திரமாக மீட்டனர்.

Karnataka: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கர்நாடகாவில் பரபரப்பு
பெரியகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேர்; 2 மணி நேரம் போராடி மீட்பு

Ramarajan: மக்கள் என்னை மறக்காமல் இருக்க இளையராஜா தான் காரணம் - ராமராஜன் நெகிழ்ச்சி!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 4 நபர்களும் பெரியகுளத்தில் உள்ள அவரது உறவினர்கள் இல்லத்தில் தங்க சென்றனர். மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக  கல்லாற்று பகுதியில்  பாலம் கட்டி தர பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இதுபோன்று மழைக்காலங்களில்  ஆண்டுதோறும் உயிரை பணயம் வைத்து செல்லும் பொழுது இது போன்ற நிகழ்வில் சிக்கிக் கொள்வதாகவும்  சில உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையோடு தெரிவிப்பதோடு, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விரைந்து செயல்பட்டு  மலை கிராம மக்களுக்கு பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
TN Assembly Session LIVE: கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
TN Assembly Session LIVE: கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: சாராய வியாபாரிகள் 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: சாராய வியாபாரிகள் 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
TN Assembly Session LIVE: கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
TN Assembly Session LIVE: கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: சாராய வியாபாரிகள் 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: சாராய வியாபாரிகள் 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை?  12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
AUS vs BAN: இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்.. அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் கலக்கல்!
இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்.. அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் கலக்கல்!
Kallakurichi Hooch Tragedy :அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்
அதிகாலையில் 5 பேர்; மொத்தம் 50 பேர் - கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்
Embed widget