மேலும் அறிய

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர் - தேனியில் பரபரப்பு

சதுரகிரி கோயிலுக்கு சென்று வரும் வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 க்கும் மேற்பட்டோரை போலீசார், தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசையை ஒட்டி 4 நாட்கள், பௌர்ணமியை ஒட்டி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஓபிஎஸ் வீட்டை சூறையாட வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும் - சையது கான் சவால்


சதுரகிரி  கோயிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர் - தேனியில் பரபரப்பு

இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 25 ஆம் தேதி  முதல் வரும் 30ஆம் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

நடிகையின் 4 கார்கள் முழுவதும் பணம்.. .மேற்குவங்க ஊழலில் அடுத்த திருப்பம்... தேடி அலையும் அமலாக்கத்துறை!


சதுரகிரி  கோயிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர் - தேனியில் பரபரப்பு

இந்த நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வந்தனர். கோயிலுக்கு செல்வதற்கான தேனி மாவட்டத்தில் உள்ள உப்புத் துறை மலைப்பாதை வழியாகவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சென்று வந்த நிலையில் நள்ளிரவில் வரும் வழியில் உள்ள யானைக்கஜம் அருகில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு அதில் அருவிக்கு அந்த பக்கமாக 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். பக்தர்கள் சத்தமிட்டதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மயிலாடும்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


சதுரகிரி  கோயிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர் - தேனியில் பரபரப்பு

சதுரகிரி  கோயிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர் - தேனியில் பரபரப்பு

MiG-21 fighter aircraft crash: மிக்-21 போர் விமான விபத்து: இரு விமானப்படை வீரர்கள் வீர மரணம்... நடந்தது என்ன?

இதை அடுத்து கயிற்றின் மூலம் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இணைந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget