மேலும் அறிய

Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

வாங்கிய கடனை திருப்பி கேட்டதால்  காதலனுடன் சேர்ந்து கடன் கொடுத்த நபரை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நகையை திருடி சென்ற காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மன்மதன் (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இவர் தேவதானபட்டி பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தேவதானப்பட்டி அருகே உள்ள நல்ல கருப்பன் பட்டியை சேர்ந்த ஜெய தீபா (வயது 40) என்ற பெண் தேவதானப்பட்டி பகுதியில்  இயங்கி வரும் எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.


Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

ஜெய தீபா  மன்மதனிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றதாகவும், பெற்ற கடனை திருப்பி கேட்டு பல முறை தொந்தரவு செய்ததாக கூறப்படும் நிலையில், ஜெய தீபா அவரது கள்ளக்காதலனான  தேவதானப்பட்டி தெற்கு தெருவைச்சேர்ந்த  முத்துமணி (வயது 30) இருவரும் சேர்ந்து நேற்று பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்த மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு  அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடி சென்று பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்ததுள்ளார்.


Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மன்மதனின் தாய் நேற்றிரவு  9 மணி அளவில்  தனது மகனின் வீட்டிற்கு வந்தபோது பார்த்த போது மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை பார்த்து தேவதானப்பட்டி காவல்துறையிணருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், காவல்துறையினர்  கொலை செய்யப்பட்டு இறந்த மன்மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

இதனைத் தொடர்ந்து கொலையான மன்மதனின் வீட்டின் தெரு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது, சந்தேகிக்கும்படியாக வந்த ஜெய தீபா மற்றும் அவரது கள்ளக்காதலன் முத்துமணியை  விசாரணை செய்ததில் இருவரும் சேர்ந்து மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கொடுத்த கடனை கேட்டு அடிக்கடி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாகவும், மேலும் அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றதாகவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்த இருவரையும் தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இக்கொலை சம்பவம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில்  எதிரே உள்ள தெருவில்  பகலில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget