மேலும் அறிய

Theni: 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

கம்பத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கம்பத்தில் இரு வேறு இடங்களில் சட்டவிரோடமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். கடைகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள்:

தமிழக கேரள எல்லையோர மாவட்டமாக உள்ளது தேனி மாவட்டம்,  கேரள மாநிலத்தவரின் வர்த்தக தேவைக்காக கேரள மக்கள் அதிகமானோர் தினந்தோறும் தேனி மாவட்டத்திற்கு குறிப்பாக கம்பம், போடி பகுதிகளுக்கு வருவது வழக்கம். அப்படி வரும் மக்களை குறிவைத்து சிலர் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் கஞ்சா உட்பட. அதுமட்டுமல்லாமல் பல்வேறு சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருவதை தடுக்க இரு மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!


Theni: 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

 போலீஸ் சோதனை:

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகையிலை பொருட்களான புகையிலை, கூல் லிப், போதை பாக்கு போன்றவற்றினை ஒழிப்பதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.   இன்று தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கம்பம் வடக்கு மற்றும் தெற்கு காவல் துறையினர் இரண்டு இடங்களில் சோதனை மேற் கொண்டனர்.

Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Theni: 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

200 கிலோ போதைப்பொருள் பறிமுதல்:

இதில் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தகோபாலன் கோவில் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கண்ணன் என்பவரது வீட்டினை சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான புகையிலை, கூலிப், போதை பாக்கு போன்றவகைகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததற்காக கண்ணன் என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 200 கிலோ இருந்துள்ளது.


Theni: 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

இதனை அடுத்து கம்பம் வடக்கு காவல்துறையினர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேல் கொண்ட போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இதேபோன்று புகையிலை, கூல்-லிப், போதைப்பாக்கு போன்ற வகைகள் இருந்தது தெரியவந்தது. அதனையும் பறிமுதல் செய்த கம்பம் தெற்கு காவல் துறையினர் கைதான கண்ணன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget