மேலும் அறிய

Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

பங்காரு அடிகளார் மறைவையடுத்து அவருக்கு மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத் சென்னை சென்றுவிட்டார்.

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தனது X தளத்தில் உறுதிபடுத்தாத தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள செக்கானூரணி சம்பவத்தில் நடைபெற்ற காரணம் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் அர்ஜுன் சம்பத் அந்த சம்பவத்திற்கான காரணத்தை தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக எதற்காக தவறான காரணத்தை பதிவிட்டார் என விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளோம், அவர் எந்த அடிப்படையில் பதிவிட்டார் என கூறி பதிவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக சென்னையில் இருப்பதால் வரும் 26ஆம் தேதி ஆஜராக அனுமதி வழங்க அர்ஜுன் சம்பத் சார்பில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தில் பால்பண்ணை உரிமையாளரான சுமதி என்பவரது வீட்டில் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உறவினர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில், முதற்கட்ட தகவலாக பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக பாதிக்கப்பட்ட சுமதி தெரிவித்திருந்தார்., இந்நிலையில், நேரில் வந்து ஆய்வு செய்த தடயவியல் போலிசார், பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்து இந்த சம்பவம் தொடர்பாக சுமதியின் உறவினர் பாண்டி என்பவரை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.,


Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு உண்மை நிலை தெரியாமல் தமிழகத்தில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை போல் X வலைதளத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இன்று செக்காணூரணி காவல் நிலையத்தில் ஆஜராக விளக்கம் அளிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், அர்ஜூன் சம்பத்-க்கு சம்மன் அனுப்பியிருந்தார்., 


Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

இந்நிலையில் இன்று பங்காரு அடிகளார் மறைவையடுத்து அவருக்கு மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத் சென்னை சென்றுவிட்டதாகவும், வரும் 26ஆம் தேதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சோலை கண்ணன், அர்ஜூன் சம்பத்-ன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர், தென்னிந்திய பார்வட் ப்ளாக் நிறுவனர் திருமாறன் உள்ளிட்டோர் செக்காணூரணி காவல் நிலையத்தில் ஆஜராக கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வரும் 26ஆம் தேதி அர்ஜூன் சம்பத் ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது.,

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமைச்சர் மூர்த்தி தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளர்.. யார் இந்த மாங்குளம் மகேந்திரன் !
அமைச்சர் மூர்த்தி தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளர்.. யார் இந்த மாங்குளம் மகேந்திரன் !
பழனி கோயில் நிதி: ரூ.162 கோடி புதிய திட்டங்கள்? கோயில் நிதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற எதிர்ப்பு !
பழனி கோயில் நிதி: ரூ.162 கோடி புதிய திட்டங்கள்? கோயில் நிதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற எதிர்ப்பு !
சிவகங்கையில் கருணாஸுக்கு எதிராக, சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்: 2026 தேர்தல் களம் சூடுபிடிக்கிறதா?
சிவகங்கையில் கருணாஸுக்கு எதிராக, சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்: 2026 தேர்தல் களம் சூடுபிடிக்கிறதா?
மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
Embed widget