மேலும் அறிய

Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

பங்காரு அடிகளார் மறைவையடுத்து அவருக்கு மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத் சென்னை சென்றுவிட்டார்.

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தனது X தளத்தில் உறுதிபடுத்தாத தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள செக்கானூரணி சம்பவத்தில் நடைபெற்ற காரணம் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் அர்ஜுன் சம்பத் அந்த சம்பவத்திற்கான காரணத்தை தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக எதற்காக தவறான காரணத்தை பதிவிட்டார் என விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளோம், அவர் எந்த அடிப்படையில் பதிவிட்டார் என கூறி பதிவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக சென்னையில் இருப்பதால் வரும் 26ஆம் தேதி ஆஜராக அனுமதி வழங்க அர்ஜுன் சம்பத் சார்பில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தில் பால்பண்ணை உரிமையாளரான சுமதி என்பவரது வீட்டில் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உறவினர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில், முதற்கட்ட தகவலாக பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக பாதிக்கப்பட்ட சுமதி தெரிவித்திருந்தார்., இந்நிலையில், நேரில் வந்து ஆய்வு செய்த தடயவியல் போலிசார், பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்து இந்த சம்பவம் தொடர்பாக சுமதியின் உறவினர் பாண்டி என்பவரை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.,


Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு உண்மை நிலை தெரியாமல் தமிழகத்தில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை போல் X வலைதளத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இன்று செக்காணூரணி காவல் நிலையத்தில் ஆஜராக விளக்கம் அளிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், அர்ஜூன் சம்பத்-க்கு சம்மன் அனுப்பியிருந்தார்., 


Madurai: அவதூறு பரப்பியதாக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்; சென்னையில் இருப்பதால் 26-ம் தேதி ஆஜராவதாக கோரிக்கை

இந்நிலையில் இன்று பங்காரு அடிகளார் மறைவையடுத்து அவருக்கு மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத் சென்னை சென்றுவிட்டதாகவும், வரும் 26ஆம் தேதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சோலை கண்ணன், அர்ஜூன் சம்பத்-ன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர், தென்னிந்திய பார்வட் ப்ளாக் நிறுவனர் திருமாறன் உள்ளிட்டோர் செக்காணூரணி காவல் நிலையத்தில் ஆஜராக கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வரும் 26ஆம் தேதி அர்ஜூன் சம்பத் ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது.,

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும்  குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது !
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும்  குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget