மேலும் அறிய

தேனி அருகே வீட்டில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள 2100 மதுபாட்டில்கள் பறிமுதல்

’’விடுமுறை நாட்களில் சட்டவிரோத விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் ஒருவர் கைது மற்றொருவர் தப்பியோட்டம்’’

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T.கள்ளிப்பட்டி பகுதியில் வீட்டில் மதுபாட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து T.கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் எனபவரது வீட்டிற்கு சென்று பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சோதனை செய்ய சென்ற காவல்துறை வருவதை கண்ட பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தப்பி ஓடினர்.


தேனி அருகே வீட்டில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள 2100 மதுபாட்டில்கள் பறிமுதல்

இந்நிலையில் காவல்துறையினர் பாஸ்கரனின் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் அரசு மதுபானக்கடைகளில் அடுக்கி வைப்பது போன்று பெட்டி பெட்டியாக 1700 மதுபாட்டிகள் அடுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். இதனை தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்து மதுபாட்டில்களை கைபற்றிய காவல்துறையினர் தப்பி ஓட்டிய பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் தேடிய போது ரமேஷை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் ரமேஷை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


தேனி அருகே வீட்டில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள 2100 மதுபாட்டில்கள் பறிமுதல்

மேலும் தப்பி ஓடிய பாஸ்கரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணையில் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குரு பூஜை நாட்களில் தேனி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகள் விடுமுறை எனபதால் விடுமுறை நாட்களில் விற்பனைகாக தேனியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் இருந்து மொத்த மொத்தமாக வாங்கி விட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகள் மாவட்டத்தில் எந்த எந்த அரசு மதுபானக்கடைகளில் இருந்து வாங்கப்பட்டுள்ளது என விசாரணை நடைபெற்று வருவதாகவும் எந்த கடை என உறுதி செய்யப்பட்ட பின்பு அரசு மதுபானக்கடை பணியாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

பழனி மலை அடிவாரத்தில் சைரன் காருடன் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

 

தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தேனி மாவட்டத்தில் 6 சிறுமிகளுக்கு நடந்த திருமணங்கள். சில மாதங்களுக்கு பிறகு கால தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 26 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

’பருவ வயதை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் வாசித்த புத்தகம் ’- கோவை ஆட்சியர் சொன்ன குட்டி ஸ்டோரி..!

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget