மேலும் அறிய

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை நகல்  கிழிப்பு - தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.

நாங்குநேரியில் பள்ளி மாணவன்  சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.


ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை நகல்  கிழிப்பு - தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு

கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி மாதிரி திராவிடர் நல பள்ளி போன்றவற்றை நீக்கி அரசு பள்ளி என அரசு அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்,  பள்ளி பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி துவக்க அனுமதி அளிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் ஜாதி பெயர் இருந்தால் அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ண கயிறுகள் நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். ஜாதியை அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வண்ணம் தீட்ட கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.


ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை நகல்  கிழிப்பு - தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு

அந்த அறிக்கை அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் 70% அதிகமாக சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில், ஏற்கனவே திலகம் இடுவது, கையில் கயிறு அணிவது ஆகியனவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முழுக்க முழுக்க இந்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சந்துரு தனது ஆய்வை மீண்டும் மறு ஆய்வு செய்ய  வேண்டும் எனவும்,  இந்த ஆய்வறிக்கையை அமல்படுத்தக் கூடாது எனவும் சந்துரு ஆய்வறிக்கையை தேனி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டி. இந்த குழு கூட்டத்தில் இந்த செயலை செய்யக்கூடாது எனவும், இது மக்கள் நலனுக்காக நடத்தப்படும் பொதுவான கூட்டம் என்றும் ஊராட்சி செயலர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் சந்ருவின் அறிக்கைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget