மேலும் அறிய

‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

பத்திரப்பதிவு துறையின் ஸ்டார் 2.0 ஆப் மூலமாக  வருவாய் துறையின் தமிழ் நிலம்  என்ற வெப்சைட் தகவல் தொகுப்புக்கு சென்று விடும் அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும்.

சொத்து விற்பனை பத்திர பதிவின் போது தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 15.57 லட்சம் ஆவணங்களுக்கு பதிவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வருவாய் துறை காலதாமதமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.


‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

தற்போது உள்ள சுழலில் நிலம் ,வீட்டு மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர்கள் அதற்கான பட்டா, சிட்டாக்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியதில் பல்வேறு சிக்கல்களையும் , சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.  அதனை சீரமைக்கவும் எளிதில் வீட்டு மனை, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவோர் சொத்துக்களை வாங்கிய பின் அதற்கான பட்டாவில் பெயர் மாறுதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எளிமைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு நிலத்தை வாங்கிய பின்பு அதனை உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத முழு சொத்தும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும் நிலையில் பத்திரப்பதிவை அடிப்படையாக வைத்து பட்டாவில் மாறுதல் செய்யும் திட்டம் 2019ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 2020 முதல் அனைத்து பத்திரபதிவு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் பத்திரப்பதிவின் போது சொத்து இருப்பவர் வாங்குவோர் தொடர்பான அடையாள ஆவணங்களையும் முந்தைய பட்டா விபரங்களையும் சரி பார்த்து பத்திரப்பதிவாளர் உறுதி செய்தால் போதும். அந்த விபரம் பத்திரப்பதிவு துறையின் ஸ்டார் 2.0 ஆப் மூலமாக  வருவாய் துறையின் தமிழ் நிலம்  என்ற வெப்சைட் தகவல் தொகுப்புக்கு சென்று விடும் அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும்.


‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?

ஆனால் இப்பணிகளை பாதியில் முடக்கும் நோக்கத்திலேயே வருவாய்த்துறை அலுவலர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுக்கு ஆயிரம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்தால் அதில் 500க்கும் குறைவான விண்ணப்பங்களுக்கு மட்டுமே வருவாய் துறையில் பட்டா மாறுதல்  நடப்பதாக புகார் கூறப்படுகிறது.

பட்டா மாறுதல் செய்யப்படும்போது ஆதாயம் பெறுவதற்காக ஏதேனும் காரணங்களை கூறி விண்ணப்பங்களை வருவாய்த்துறை அலுவலர்கள் முடக்குவதாக தொடர்ந்து புகா எழுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்படுவதாக  கடந்த 2024 இல் 15 ஆயிரத்து 57 லட்சம் பத்திரங்கள் அடிப்படையில் பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது எனவும், நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.2 இலட்சம் பட்டா மாறுதல்கள் விண்ணப்பங்களுக்கு பத்திரப்பதிவாளர் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதும், ஆனாலும் இவற்றில் பாதி அளவுக்கான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பட்டா மாறுதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து விபரங்களையும் சார் பதிவாளர் சரிபார்த்து உறுதிப்படுத்திய நிலையில் வருவாய்த் துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை . அத்துடன் பட்டா மாறுதல் முடிக்கப்பட்ட கோப்புகள் எண்ணிக்கையை வெளியிடவும் வருவாய் துறை மருத்து வருகிறது என்று அதன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
Embed widget