மேலும் அறிய

அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.. மதுரையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது

தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்பிற்கு தடைவுள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்க்கு தடை உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் 495 கிலோ கூல் லீப் மற்றும் புகையிலை கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
 
தமிழகத்தில் புகையிலை, கூலிப் விற்க தடை உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 25- ஆம் தேதியன்று கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னரில் கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 1400 கிலோ குட்காவை மதுரை மாநகர புதூர் காவல்துறையினர் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது  செய்தனர். இதனைத்தொடர்ந்து வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனையை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மதுரை தெப்பக்குளம் அனுப்பானடி சாலை சந்திப்பில் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
 
 
அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து பெங்களூருவில் இருந்து கடத்தல்
 
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் மீது சந்தேகமடைந்து அதனை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்த நபரின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் காரில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது காருக்குள்  மூட்டைகளில் தடை செய்யப்பட்ட  புகையிலை, கூல் லிப் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காரில் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ்குமார் (25) தினேஷ்குமார் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்பிற்கு தடைவுள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என நினைத்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. 
 
ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது 
 
விசாரணை முடிந்த பின்னர் காரில் இருந்து 339 கிலோ புகையிலை, 134 கிலோ கூல் லிப், 22 கிலோ பான்மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  தமிழகத்தில் புகையிலை, கூல் லிப் தடை உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் 495 கிலோ கூல் லீப் மற்றும்  புகையிலை கடத்திவந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
Embed widget